பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!
வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது!…
கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு
கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள்…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கருப்புக் கொடி!
கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்பீர்! 25.2.2025 அன்று கோவை வருகை தரவிருக்கும் - மாநில உரிமைகளைப்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக வானொலி நாள்
வல்லம்,பிப்.18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் சமுதாய வானொலி…
திராவிடர் கழக பொதுக்குழுவில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள் (சிதம்பரம், 15.2.2025)
கோபி ராசமாணிக்கம் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) - 2,00,000, துறையூர் நந்தகுமார் (விடுதலை வளர்ச்சி) -…
எனது வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் அறிவியலாளர் கென்னித்ராஜ் உரை
அறந்தாங்கி, பிப். 18- மனிதநேய மருத்துவர், தட்சிணாமூர்த்தி தலை மையில் இயங்கிவரும் "திசைகள் மாணவ வழிகாட்டு…
மலேசியாவில் பொங்கல்-தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டம்
கோலாலம்பூர், பிப். 18- கூட்டரசு பிரதசம் மற்றும் சிலாங்கூர் மாநில பெரியார் தொண்டர்கள், பெரியார் பன்னாட்டு…
பாசமலர் ஆறுமுகம் வாழ்விணையர் சுப்புலட்சுமி இறுதி நிகழ்வு கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இரங்கல்
மேட்டுப்பாளையம், பிப். 18- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ்விணையர் சுப்பு லட்சுமி…
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே…
