நவம்பர்-26 ஈரோடு மாநாடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு தாராபுரம் கழக மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் பங்கேற்க முடிவு தாராபுரம்,…
அமைச்சர் நேரு பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து
அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று (9.11.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்…
மும்பையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா!
மும்பை, நவ.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை…
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவுக்கு தனி வாகனத்தில் பங்கேற்க திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024…
‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர்…
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கழகப் பொறுப்பாளர்கள் நூல்களை வழங்கி வாழ்த்தினர்!
தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ச.முரசொலி அவர்க ளின் அலுவலகம் திறப்பு விழா…
குரோம்பேட்டை பெரியார் மன்றக் காப்பாளர் கமலக்கண்ணனிடம் கழகப்பொதுச்செயலாளர் நலன் விசாரிப்பு
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றம் உருவாகக் காரணமானவரும் பெரியார் மன்றக் காப்பாளருமான கமலக்கண்ணன் அவர்கள் வயது…
உரத்தநாடு ஆயங்குடி அண்ணா. மாதவன்-துர்கா மணவிழா: கழக பொறுப்பாளர்கள் வாழ்த்து
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆயங்குடி கழக இளைஞரணி தோழர் அண்ணா.மாதவன்-பொன்.துர்கா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு…
இயக்க மகளிர் சந்திப்பு (38) சிறையில் முடிவான எனது திருமணம்!-வி.சி.வில்வம்
"பெரியார் கொள்கை எந்த ஜாதியை ஒழித்தது?" எனச் சிலர் கேட்பார்கள். ஆயிரமாயிரம் சான்றுகளை நாம் அள்ளித்…
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் முதலாம் ஆண்டு நினைவு
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.11.2024) பெரியார்…
