தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!
மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில்…
இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி
இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர்…
தாம்பரம்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள்! தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக்…
முரம்பு ‘தந்தை பெரியார் குருதிக்கொடை கழக தோழர்கள்’ தமிழர் தலைவருக்கு வரவேற்பு
பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட…
தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிஜேபியினர் வீண் வம்பு புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
23ஆம் தேதி மாலை அய்ந்து மணிக்கு தூத்துக்குடியில் ஒன்றிய பிஜேபி அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பை…
சி.சு.மணியம்மை – மு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழானை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
மதுரை - விராட்டிபத்து பகுதி கழகத் தலைவர் சோ. சுப்பையா-சித்ரா மகள் சி.சு.மணியம்மை, திருச்சி பாலசமுத்திரம்…
95-அடிஉயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு அதிக அளவில் நிதி திரட்டுவோம்
நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு நாகப்பட்டினம், பிப். 25- 20.02.2025.வியாழன் மாலை 5 மணியளவில் வேளாங்கண்ணியில்…
கழகத் துணைத் தலைவர் தலைமையில் மதுரை சோ.சுப்பையா இல்ல இணையேற்பு விழா
மதுரை, பிப். 25- மதுரை திராவிடர் கழக பகுதிக் கழகத் தலைவர் சோ.சுப்பையா- சு.சித்ரா இல்லத்தின்…
மயிலாடுதுறை தளபதிராஜூக்கு தாய்மொழிக் காவலர் விருது!
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.2.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில்…
