புதுவை: கே.ஜி.எஸ். இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி!…
கோவை: தங்கவேல் – இந்துமதி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை
தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன், ‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு…
கோவை: நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
வாழ்விணையர் என்றால், இன்பம் - துன்பம் என்பதில் மட்டுமல்ல! எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும் -குறைந்தபட்சம்…
பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்! பேராசிரியர் மு.வி.சோமசுந்தரத்தின்…
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்குஒரு திருமா அல்ல - ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான்…
மதுரை மோதிலால் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள்; ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும்;…
மதுரை மோதிலால் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘‘கலப்புத் திருமணம்’’ என்று சொல்லலாமா? தந்தை பெரியார் கேள்வி! பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஒரே…
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாளில் உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 9), மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல்கள் வெளியீட்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று சிறப்புரை சென்னை, ஆக.8- திராவிடர்…
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே சு.ம.இயக்கத் தத்துவம் – இதனை ஈடேற்ற உழைப்பதே சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் நாம் எடுக்கும் உறுதி! யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் எங்கள் பணி தொடரும்! தொடரும்!! குடந்தை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை
குடந்தைக்கு இன்றொரு மறுமலர்ச்சி நாள்! * ஒரு சுதந்திர நாட்டில் ‘‘சூத்திரன்’’ இருக்கலாமா? ‘‘பார்ப்பான்’’, ‘‘பறையன்”…
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது! இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட…