பெரியார், உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கின்றார்; பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது!
பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத பெரியார், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார்! காரணம் ‘திராவிட…
திராவிட இயக்கம் செய்வதைவிட, ஒருபடி மேலே போய், தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்!
சுயமரியாதைத் திருமண முறையைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள் ‘‘சாதிப் பெருமை’’…
‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.! இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு;…
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார்…
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை - ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்! பெரியார்…
மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்!
லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்! முத்தமிழறிஞர் கலைஞருக்குப்…
தஞ்சை மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சுயமரியாதை மணமுறையில், மணவிழாவினை செய்துகொண்டால், வாழ்க்கையில் நன்றாக இருப்பார்களா, என்னாகுமோ? என்று இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களோ,…
அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது!
மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம்; நம் வாழ்நாள்…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
தந்தை பெரியாரிடம், ‘‘அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூரி மாணவர்…
முதலமைச்சர் விரைந்து தனது நிறைவான முழு நலத்தோடு வர விழைவு
உழைப்பின் உருவமான நமது முதலமைச்சர் அவர்கள் நாளும் நலமடைந்து வருகின்ற நல்ல செய்தி – உலகெங்கும்…
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை
தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பத்தினர், தமிழ்நாட்டில் யாராவது ஒருவர் உண்டா?…
ஆளுநர் என்பவர்- மாநில அரசின் ஒரு பகுதிதான்; ஆளுநரின் அதிகார எல்லை மீறலைத் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்!
சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது! நமது முதலமைச்சரின் வரலாற்றுச்…
