ஆசிரியர் உரை

Latest ஆசிரியர் உரை News

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு!

மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப்…

Viduthalai

சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து…

Viduthalai

சவார்க்கார் மேற்கோள் காட்டியதை அருண்ஷோரி எழுதிய புத்தகத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கவுரை

அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை! ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’…

viduthalai

காலாவதியான மருந்தை விற்றால், மருந்துக் கடைக்காரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம்!

காலாவதியான மருந்துக்கு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே,…

Viduthalai

ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டாகும்; மாறுதல்தான் அறிவியல்; மாறுதல்தான் வளர்ச்சிக்கு அடையாளம்!

அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள்! இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரியாதை இயக்கம்!…

Viduthalai

‘‘ஹிந்துக்களுக்கு’’ எதிரி ஹிந்து மதமே!

பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை! வி.சி.வில்வம்  திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல்…

Viduthalai

‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார்!

அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்; அதனால்தான் அவர் பெரியார்! அன்புடன் ஆனந்தி - கழகத் தலைவர்…

Viduthalai

பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை; பல வயல்களுக்கும் அது சென்று பயன்படும்!

இங்கே பயிற்சி பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ரெ.இராமசாமி - பரிபூரணம் ஆகியோரின்…

Viduthalai

இங்கே படமாக இருக்கும் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் – எங்கள் கொள்கைக் குடும்ப ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நமக்குப் பாடங்கள் ஆவர்!

நாட்டில் பாசிசம் தொடரக்கூடாது - ஜனநாயகம் விடைபெறக்கூடாது! இந்த மேடையில் நாம் காட்டும் ஒற்றுமை இந்தியாவெங்கும்…

Viduthalai

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக் கொண்டிருப்பதா?

‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’ முழக்கம் நாடு முழுவதும் ஒருமித்து எழுப்பப்படவேண்டும்! தமிழர் தலைவர்…

Viduthalai