சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே…
”மாரியப்பன் சுயமரியாதைப் படிப்பகம்” என்ற ஒன்றை உருவாக்குங்கள்!
வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை திருச்சி, பிப். 16- சுயமரியா தைச்…
சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு!
மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப்…
சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து…
சவார்க்கார் மேற்கோள் காட்டியதை அருண்ஷோரி எழுதிய புத்தகத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கவுரை
அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை! ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’…
காலாவதியான மருந்தை விற்றால், மருந்துக் கடைக்காரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம்!
காலாவதியான மருந்துக்கு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே,…
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டாகும்; மாறுதல்தான் அறிவியல்; மாறுதல்தான் வளர்ச்சிக்கு அடையாளம்!
அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள்! இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரியாதை இயக்கம்!…
‘‘ஹிந்துக்களுக்கு’’ எதிரி ஹிந்து மதமே!
பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை! வி.சி.வில்வம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல்…
‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார்!
அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்; அதனால்தான் அவர் பெரியார்! அன்புடன் ஆனந்தி - கழகத் தலைவர்…
பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை; பல வயல்களுக்கும் அது சென்று பயன்படும்!
இங்கே பயிற்சி பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ரெ.இராமசாமி - பரிபூரணம் ஆகியோரின்…
