வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை!
மூடநம்பிக்கை, முன்னேற்றத்தை தடுக்கும் என்பதற்கு சேது சமுத்திரத் திட்டமே சாட்சி!பாரதக் கலாச்சாரம்தான் மக்களுக்கு சூதாட்டத்தைக் கற்றுக்…
மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்!சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்!செய்யாறு, பிப்.17 ராமர்…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!
நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக்…
பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் – வழக்குப் போடலாம்!
வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் - 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்…
சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!
சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்…
‘கை’ உங்களுக்கு உறுதியாகக் கை கொடுக்கும்! ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா -மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார் தந்தை…
புழல் – அம்பத்தூர் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியவை
கோமாதாவைக் கொண்டாடுவோரே!அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?- நமது சிறப்புச் செய்தியாளர் -சென்னை, பிப்.15…
பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்!
50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயர்ஜாதிக்கு 10 % கொடுத்து 60% ஆக்கிவிட்டது!இப்பொழுது…
ஒன்றிய அரசை கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தேவை,தேவை நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு தேவை!தொல்.திருமாவளவன், மு.வீரபாண்டியன்…
முசிறி, குளித்தலை பகுதிகளில் தமிழர் தலைவர் கருத்துரை!
'அனைவருக்கும் அனைத்தும்' எனும் திராவிட மாடலில், பார்ப்பனர்களும் அடக்கம்!இந்த நாட்டில்தானே இறந்த பிறகும் 'ஜாதி' உயிரோடு இருக்கிறது?பரப்புரைப்…
