வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,…
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது என்ற அடிப்படைக் கடமை என்னாயிற்று?
கும்பமேளா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ.7,500 கோடி பாழாவதா? மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர்,…
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் பிப்.23 இல் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியானது! * மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஏற்றால்தான் கல்விக்கான வளர்ச்சி…
‘விகடன்.காம்’ இணையதள உரிமையைப் பறிப்பதா?
நமது கண்டனம்! ‘ஆனந்த விகடன்’ ஏட்டின் சார்பில் நடத்தப்பெறும் ‘விகடன்.காம்‘ இணைய தளம் – ஒன்றிய…
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்திட்ட வெற்றி!
இது ‘‘பெரியார் மண்’’ – திராவிட இயக்கப் பூமி என்பதற்கான மக்களின் சரியான அங்கீகாரமே! 2026…
அகத்தியப் புரட்டு பண்பாட்டு படையெடுப்பின் உச்சம்?
* தமிழ்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் குறித்த புராண கட்டுக்கதைகளைத் தூக்கிப்பிடிக்க முயற்சிப்பது ஏன்? *…
மத மாச்சரியங்களின்றி ஒன்றுபட்டு நீண்ட காலமாக வாழும் மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டுவோரை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்!
கட்சிகள், மதங்களை மறந்து மனித சங்கிலியாக இணைந்து அமைதிப் பூங்காவை அமளிக்காடாக்கத் துடிக்கும் சக்திகளை முறியடிப்போம்!…
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்?
உச்சநீதிமன்றம் எழுப்பிய வினா! புதுடில்லி, பிப்.5 தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…
‘‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசிக்க உதவியது அரசமைப்புச் சட்டமே தவிர மனுஸ்மிருதியல்ல!’’
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (காங்.) ஓங்கி அடித்தார்! தங்களின் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த…
அண்ணா நினைவு நாள் செய்தி! அண்ணா உடலால் மறைந்தார்; தொண்டால் நம்மிடையே வாழ்கிறார்!
இன்று (3.2.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள்! இது ஒரு வரலாற்றுக்…