ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை உண்டாக்கி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்துக!
நெல்லையில் நடந்த ஆணவக் கொலை! ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டலா? உடனடி நடவடிக்கை அவசியம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள், பகல்காம் தாக்குதல்…
நாட்டை ஆள்வது அரசியலமைப்புச் சட்டமா? மனுதர்மமா?
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் யார்? குற்றவாளியைக் காப்பாற்ற சட்டத்தை வளைப்பதுதான் வேதம் சொல்லும் வழியா? வேதம் படித்தால்,…
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது மேலான சிந்தனைக்கு!
மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL…
எதிரிகள் விபீடணர்களைப் பயன்படுத்தி என்ன வியூகம் வகுத்தாலும் 200 இடங்களுக்குமேல் பெற்று ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவது உறுதி! உறுதி!!
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தாலும், அதிகாரிகளை வரவழைத்து அன்றாடம் மக்கள் நலப் பணியாற்றும் முதலமைச்சரை, நமது…
மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது! சம்பந்தப்பட்ட நீதிபதி தொடர்ந்து சர்ச்சைக்குரியவற்றைப் பேசி வருகிறார் என்பது உண்மையே!
*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார்…
பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசு அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
ஆண்டு 87இல் அடி எடுத்து வைக்கும் பா.ம.க. நிறுவனர் – தலைவர் டாக்டர் ச.ராமதாசு அவர்களுக்கு…
மாநிலங்களவையில் சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! பொறுப்பு முடித்திருப்போருக்கும், ஏற்றிருப்போருக்கும் நமது வாழ்த்துகள்! திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை
மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த திராவிட இயக்கத் தோழரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான தோழர் சண்முகம்…
சி.பி.அய். அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
*அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? * நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை * 2014ஆம் ஆண்டுக்குமுன்…
* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும்…
