மிக உயரத்திற்குச் சென்றுவிட்டார் நமது முதலமைச்சர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நேற்று (5.3.2025) சென்னை தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர்…
செயலின் மறுவடிவமாம் முதலமைச்சருக்குத் தாய்க் கழகம் வாழ்த்து!
‘‘திராவிட மாடல்'' அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்பு மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா?
சரியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு, மாநில உரிமைகளை மீட்கும் ‘திராவிட மாடல்’…
சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
உலகத் தாய்மொழி நாளில் இதுவே நமது உறுதி! சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! இதுவே உலகத்…
நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தமி்ழ்நாடு மாநில ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல உலகப் புகழ்பெற்ற…
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் – கற்றவர்களும் – மற்றவர்களும் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்!
* பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் பாரபட்சமா? * தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது…
தமிழ்நாட்டிற்குப் பேரிடர் நிதிப் பகிர்மானம் அளிக்காத ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசு சார்பாக வெள்ள நிவாரண நிதியாக அய்ந்து மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ரூ.1554.99 கோடியை…
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,…
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது என்ற அடிப்படைக் கடமை என்னாயிற்று?
கும்பமேளா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ.7,500 கோடி பாழாவதா? மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர்,…
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் பிப்.23 இல் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியானது! * மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஏற்றால்தான் கல்விக்கான வளர்ச்சி…
