உ.பி.யில் தொடரும் அவலம் லாரியில் பசுக்கள் ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு
லக்னோ, மார்ச் 12 உத்தரப்பிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள்…
மருந்து, மாத்திரை விற்பனை 2023 பிப்ரவரியில் 25 விழுக்காடு வரை அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 12- கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த் தொற்று போன்ற காரணங்களால், இந்தியாவில்…
குறிஞ்சிப்பாடியில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா – கருத்தரங்கம்
குறிஞ்சிப்பாடி, மார்ச் 12 குறிஞ்சிப்பாடி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா அறிவார்ந்த…
நான் பேதையல்ல-உன் போதையை ஏற்க! திருமணத்தை நிறுத்திய மணமகள்
கவுஹாத்தி, மார்ச் 12- வட கிழக்கு மாநிலமான அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய்…
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது
திருப்பூர். மார்ச் 12- புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞரை திருப்பூர் தனிப்படை…
ஆன்லைன் சூதாட்டம் ஆரிய-சூத்திரப் போர்!
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், 4 மாதங்களுக்குப் பிறகு…
மகளிர் கருத்தரங்கம்
14.3.2023 செவ்வாய்க்கிழமைபொன்னேரி: மாலை 5 மணி இடம்: ஆதித்தனார் அரங்கம் பொன்னேரி (அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரில்)…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் (10.3.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம்…
”பெரியார் உலக”த்திற்கு நன்கொடை
சீர்காழித் தோழர்கள் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோர் சார்பில், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்து
திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம் செம்பியம் பகுதித் தலைவர் தோழர் கோபாலகிருஷ்ணனின், தங்கை மகன் சுபின்குமார்…