கிராமத்துப் பெண்கள் முதன்முறையாக இடுகாடு சென்று பார்த்த இறுதி நிகழ்வு
திருப்பத்தூர், ஜூன் 22- திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் வி.ஜி.இளங் கோவின் தாயாரும், பகுத்தறிவு எழுத்…
அமைதியாய் இருங்கள்!
மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவுபுதுடில்லி, ஜூன் 22- அமைதியை…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன : தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு
சென்னை, ஜூன் 22 தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று (22.6.2023) முதல் மூடப்படுகிறது. அரசின்…
அதிர்ச்சியூட்டும் தகவல்!
சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் கொலைதெகுசிகல்பா, ஜூன் 22 ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர்…
நாடாளுமன்ற வளர்ச்சி நிதியில் சொந்த வீடு கட்டியதுடன், மகனுக்கு திருமணமும் செய்து வைத்த பா.ஜ.க. எம்.பி.
அய்தராபாத், ஜூன் 22 தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ்,…
வங்கி நிதியில் வேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பத் திறன் விரிவாக்கத் திட்டம்
சென்னை, ஜூன் 22 - இங்கிலாந்தின் மிகப்பெரிய நிதியில் சேவைகள் வழங்கி வரும் குழுமங்களில் ஒன்றாகிய…
இரவு நேரத்தில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு காவல்துறை திட்டம்
சென்னை, ஜூன் 22 - தமிழ்நாட்டில் இரவில் தனியாக பயணிக்க நேரிடும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க,…
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூன் 22- கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித்…
திராவிடர் கழக தொழிலாளரணி வழங்கிய நன்கொடை ரூ.2,00,000
திராவிடர் கழக தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு தாம்பரத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. மாநாட்டு…
தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் விணி, பெரியார் உலகத்திற்கு 21 ஆம் தவணை நன்கொடையாக ரூ. 10,000/- த்தை…
