அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள் இன்று [23.6.1900]
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி எல்லோரையும் எரிமலையாக் கும் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரியினுடையது.கதாகாலட்சேபம் செய்பவர்களைப் போல்…
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துவிசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டா? உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ கேள்வி
சென்னை ஜூன் 23 செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை…
பா.ஜ.க. அரசின் ரயில்வே நிர்வாகம் படுமோசம் அதி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து
சென்னை, ஜூன் 23 சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய லோக்மானியா திலக் அதி விரைவு…
மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
மதுரை, ஜூன் 23 - மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை…
மதிப்புறு விரிவுரையாளர்கள் 5699 பேர் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை ஜூன் 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்…
இலங்கைக்கடற்படையின் தொடரும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது!
இராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க…
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்முறைகேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் அம்பலம்
சென்னை, ஜூன் 23 - தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்…
ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22).…
மகளிர் சுயஉதவிக் குழு பொருட்களைச் சந்தைப்படுத்த நடமாடும் அங்காடிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், ஜூன் 22 - காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்…
ஜம்மு – காஷ்மீர் தொடங்கும் இடத்தில் இந்தியாவின் ஜனநாயகம் முடிவடைகிறது! – உமர் அப்துல்லா கருத்து
சிறீநகர், ஜூன் 22 - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், காஷ்மீரில் 5 ஆண்டு…
