சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
'பெரியார் உலகம்' திருச்சி சிறுகனூரில் கழகக் கொடியினை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஏற்றி…
பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் – சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்!
புதுடில்லி, செப்.19 நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா…
ஸநாதனத்தை பற்றி பேசி தப்பிக்க முயல்வதா? பி.ஜே.பி.யினர் மீது முத்தரசன் கண்டனம்
சென்னை, செப். 19 - இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்…
செய்திச் சுருக்கம்
அதிகரிப்பால்...ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப் பட்டது…
செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 297 பேருக்கு பணி உறுதிக் கடிதம்
செந்துறை, செப். 19 - மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,…
இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல், செப்.19 - திண்டுக்கல் லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து…
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
சென்னை, செப். 19 - தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசு உடனடியாக திறந்து…
கறவை மாடுகளுக்கு காப்பீடு ஆவின் நிறுவனம் திட்டம்!
சென்னை, செப். 19 - கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக் கும் காப்பீடு வழங்க ஆவின்…
அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்!
தந்தை பெரியார் உலக மயமாகிறார்-உலகம் பெரியார் மயமாகிறது!தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில் …
ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா
பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை…
