அத்து மீறும் ஆளுநர் : பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தேவையற்ற குறுக்கீடு
சென்னை, செப்.7 மாநில அரசின் கருத்தை ஏற்காமல் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக்…
மன்னார்குடி ஜீயர்மீதும் உ.பி. சாமியார்மீதும் காவல்துறையில் திராவிடர் கழக சட்டத்துறை புகார்
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) அவர்களிடம் திராவிடர் கழக சட்ட துறை சார்பில் அளிக்கப்பட்ட…
வள்ளுவர் கோட்டத்தில் ஒரு சங்கநாதம்! – கவிஞர் கலி. பூங்குன்றன்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை "விஸ்வகர்மா யோஜனா" என்னும் ஒன்றிய பிஜேபி…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து அதற்கு முரணாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடக்கலாமா?‘சுப்ரீம் கோர்ட் ஆஃப்…
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! : வைகோ கண்டனம்
சென்னை,செப்.6 - ம.தி.மு.க., பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,ஜி20 உச்சி…
கழகக் களத்தில்
8.9.2023 வெள்ளிகிழமைநடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களின் நூற்றாண்டு விழாதியாகராய நகர், சென்னை: மாலை 4:30 மணி இடம்: சர்.பிட்டி.தியாகராயர்…
‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல்
சென்னை,செப்.6 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு…
நடக்க இருப்பவை
7.9.2023 வியாழக்கிழமைதிருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் திருச்சி: 5.00.மணி இடம்: பெரியார்மாளிகைபுத்தூர்தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்:…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் (SETWAD (R))துணைவியாரும் பொறியாளர் வா.யாழிநி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை.…
பெரியார் விடுக்கும் வினா! (1088)
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ - அவையெல்லாவற்றையும் மாற்று வதுதான்…
செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
22.8.2023 அன்று மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார்…
