29.01.2023 ஞாயிற்றுக்கிழமை “சனாதனமும்-சமூகநீதியும்” கருத்தரங்கம்

சென்னை: காலை 10:00 மணி * இடம்: மாதவரம் கிராம முன்னேற்ற சங்க கட்டடம் * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் - மகளிர் பாசறை திராவிடர் கழகம்)31.01.2023 செவ்வாய்க்கிழமைதிருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்திருவாரூர்: மாலை 4:00 மணி *…

Viduthalai

முக்கிய தகவல்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க  நான்கு நாட்களே இடையில்சென்னை,ஜன.28- மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. தமிழ்நாட்டில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக் கும் பணி நவம்பர்…

Viduthalai

செத்த பின்னரும் தொடரும் ஜாதி இழிவு

ஜாதி ஆணவப் போக்குக்கு பதிலடியாக கூட்டுறவு வங்கியின் நடமாடும் எரிமேடை அறிமுகம்பெங்களூரு,ஜன.28- இந்தியாவில் மக்கள் தொகை கடந்த 2021ஆ-ம் ஆண்டு நிலவரப்படி 140 கோடியை தாண்டி உள்ளது. புயல் காற்று வேகத்தில் செல்லும் மக்கள் அடர்த்தியால், உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி…

Viduthalai

காலநிலை மாற்றம் – கவனம்! கவனம்!!

உலகமெங்கும் காலநிலை மாற்றம் கடும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல்வேறு தீவிர காலநிலை நிகழ்வுகள் புவியைப் பந்தாடி வருகின்றன. புவியின் வெப்பநிலை உயர்வை தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி வெப்ப உயர்வுக்குள் கட்டுப்படுத்த…

Viduthalai

வரலாறு படைத்த மதுரை

மதுரை  பல்வேறு வகைகளில் வரலாறு படைத்த மாநகரம்! இயக்க வரலாற்றிலும் பொன்னிழைகள் பூத்த அத்தியாயம் இதற்குண்டு.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இதே மதுரையில் சங்கிகளின் மதவெறியால், மாபெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சக்தியைத்…

Viduthalai

மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது.       'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம் பாதுகாப்பு குறைபாட்டால் இடையில் நிறுத்தம்

  சிறீநகர்,ஜன.28- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் நடைப் பயணம், தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. 26.1.2023 அன்று குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது.நேற்று (27.1.2023) காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்…

Viduthalai

நூல்கள் வெளியீடு

மதுரையில் நேற்று ( 27.1.2023) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற "சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில்" கீழ்க்கண்ட நூல்கள் வெளியிடப்பட்டன.(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்(2) சேது சமுத்திரத்…

Viduthalai

மதுரை திறந்த வெளி மாநாடு

 மக்கள் உணர்வின்  சீற்றம் - எழுச்சியின் அடையாளம்!சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது. ஊர் எங்கும் சுவர் எழுத்துகள், கழகக்…

Viduthalai