திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் இளைஞரணி தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் (22.1.2023).
தேர்தல் பணியைத் தொடங்கிய திமுக களத்தில் அமைச்சர்கள்
ஈரோடு,ஜன.25- ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு…
யார் யாரை ஓட விடுவது?
அந்த மாநாட்டில் சுத்தி சுத்தி மூன்றே விசயங்கள்தான் பேசுகிறார் பாண்டே, ஒன்று இங்குள்ள பார்ப்பனர்களை பார்த்து அவர்கள் உங்களை ஓட விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்..சரி நிதானமாக பார்க்கலாம் உண்மையில் யார் யாரை ஓட விடுவது? அய்அய்டியில் யார் யாரை ஓட…
தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணித்தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
தந்தை பெரியாரின் மண்ணில் சனாதன முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது வைகோ திட்டவட்டம்
மதுரை,ஜன.25- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறுகையில்,"தி.மு.க அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வரு கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.ஈரோடு கிழக்கு…
தங்களது விசுவாசிகளுக்கு தரும் பரிசாக நீதித்துறை நியமனங்களைப் பார்ப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்
சில வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலஜியம் செய்த பரிந்துரையை தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. வழக்குரைஞர் சவுரப் கிருஜீபாலை டில்லி உயர்நீதி மன்றத்துக்கும், வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும், …
‘குடியரசு’ நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு
இந்தியாவில் குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளாத ஒரே அரசு தெலங்கானா மாநில அரசு மட்டுமே. அரசு சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில் "குடியரசு நாள் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டோம், நீங்களாகவே நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகைக்…
விடுதலை சந்தா
குடந்தை குருசாமி விடுதலை சந்தா தொகையும், புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இராவணன் விடுதலை உண்மை சந்தா தொகையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். எஸ். அப்துல் லத்தீப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அய்க்கிய ஜனதா தள தமிழ்நாடு…
என்னைக் கவர்ந்த வாலிபர்கள்
'மேலோகத்தில்' ஒரு காலும், 'பூலோகத்தில்' ஒரு காலும் வைத்துக்கொண்டு, 'மோட்ச லோகத்தை' எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களிடத்தில் எனக்கு வேலை இல்லை, அவர்களிடத்தில் நம்பிக்கையும் இல்லை. பரிசுத்த உள்ள முடைய வாலிபர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர்கள்தாம் என் மனத்தைக் கொள்ளை…
தேர்தல் தொடர்பான புகார்: செல்போன் எண்கள் வெளியீடு
ஈரோடு, ஜன.25 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள்,…
