கோதுமையும் – மைதாவும்

- டாக்டர் பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கைஎனது கிளினிக்குக்கு வரும் வயது முதிர்ந்த, நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்டிரில் பலர் தாங்கள் கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை உண்கிறோமோ அப்போதெல்லாம்  மூட்டுப் பகுதிகளில் வலி - முக்கியமாக முழங்கால் மூட்டு…

Viduthalai

தமிழைப் பற்றி தந்தை பெரியார்

தாய்மொழியைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய் மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழைமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்பட்ட ஆபத்துகளை எதிர்த்தும், அது மேன்மை…

Viduthalai

பன்னாட்டு தாய்மொழி நாள் சிந்தனை: பிப்ரவரி 21 மொழிப் போராட்டங்களின் தேவை ஏன்?

- இறைவிஓர் இனத்தின் பண்பாட்டிற்கான தனிச்சிறப்பை உருவாக்குவதில் முதன்மையான ஊற்றுக்காலாக உள்ளது மொழியாகும். அதனைப் பேணி வளர்க்கத் தவறிவிட்டால் - நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வித் துறைகளில் அதற்கு உரிமை, மேன்மை, பயன்பாடு இல்லாமல் செய்து விட்டால் - அந்த இனத்தினரின்…

Viduthalai

புதிய பல்லியினம்

தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா  (Arequita)  என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீட்டர்…

Viduthalai

சீனாவில் நாத்திகமும் கம்யூனிசமும்

சீனாவில் கம்யூனிசப் புரட்சிக்கு முன் கணிக்கப்பட்ட மக்கள் தொகைதான் கிடைக்கின்றது. அதுகூட போதும் சீனாவின் மத நிலைமையைப் படம் பிடித்துக்காட்ட சீனமக்கள் சமூகம், மத அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. டாவோயிசம் - பவுத்தம் - கம்பூசியிசம் என்பவை…

Viduthalai

சென்னை சிவாஜி திருநாள் கொண்டாட்டத்தில் திரு. ராமசாமி முதலியாரின் வீர முழக்கம்

ராஜா சாஹேப் அவர்களே! சகோதரர்களே! சிவாஜி மகாராஜா பார்ப்பனர்களை நம்பினதால்தான் மோசம் போனார். நான் சிவாஜி மகாராஜா தம் வாழ்நாளில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு நன்மை செய்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு பெரிய நன்மையை நம்மவர்களுக்குச் செய்திருக்கிறார்! “இதோ நான்…

Viduthalai

தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி!

பெரியாருடைய தொழிலாளர் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ளுமுன், பெரியாருக்குத் தொழிலாளர் தொடர்பாகவும் பொது உடைமைக் கருத்துகள் பற்றியும் உள்ள தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளுவது நலமாகும். பெரியார் ரஷ்யப் புரட்சி 1917 இல் தோன்றுவதற்கு முன்னரே தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக…

Viduthalai

இந்தியாவில் ஜாதி குறித்து “ஆம்ட் இல்ஸ் பிரபு”

தமிழ்நாட்டில் 1899 முதல் 1906 வரை ஆங்கில ஆதிக்க காலத்தில் ஆளுநராக இருந்த (Governor)  ‘லார்ட் ஆம்ட்இல்ஸ்”  (Lord Ampthills) என்பவர், தான் கண்ட தமிழ்நாட்டை ‘மார்னிங்போஸ்ட்  (Morning Post) என்ற இதழில் படம் பிடித்துக் காட்டியிருப்பது மிகுந்த பயனுடையது.Nobody who…

Viduthalai

சூழல் ஆஸ்கார் விருது

சூழல் ஆஸ்கார் என்று அறியப்படும் எர்த்ஷாட் விருது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களால் 2020இல் தோற்றுவிக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பிற்கு உதவும் அய்ந்து பிரிவுகளில் இந்த விருதுகள் ரூ.10 கோடி அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அமெரிக்காவில் பாஸ்டன்…

Viduthalai