தமிழர் தலைவருக்கு கழக மகளிரணிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவிப்பு
தமிழர் தலைவருக்கு கழக மகளிரணிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (ஊற்றங்கரை 18-2-2023)
தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து உரையாடினர். உடன்: வழக்குரைஞர் அசோக் ஆனந்த், ஊமை. ஜெயராமன், அறிவரசன், மாணிக்கம், முல்லை மதிவாணன்,…
தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு
தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் (ஓசூர் - 18.2.2023). தமிழர் தலைவருடன் கை குலுக்கி ஊற்றங்கரை நகர்மன்ற பிரமுகர் வரவேற்றார்.…
தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் சா. இராசேந்திரன் இல்ல மண விழாவினை தலைமையேற்று தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
தி.மு.க. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணைச் செயலாளர் சா.இராசேந்திரன் - மாலதி இணையரின் மகன் மருத்துவர் இரா. சிவராமன், எஸ்.பிரபாகரன் - மஞ்சுளாதேவி இணையரின் மகள் மருத்துவர் பி. வைஷாலினி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று…
வேலைவாய்ப்பு திறன் பயிற்சி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, பிப். 18- நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான ‘நான்…
கருநாடக வனத்துறை சுட்டு தமிழ்நாடு மீனவர் கொலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, பிப். 18- கருநாடக வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் ராஜா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், கருநாடக வனத்துறையினருக்கு கடுமையான கண்ட னங்களைத் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருநாடக வனப்பகுதிக்குள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கருநாடக…
அடிக்கடி ஆசிரியர் விடுப்பு எடுக்கிறாரா? விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் – தொடக்க கல்வித் துறை ஆணை
சென்னை, பிப். 18- அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை உடனே சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் 46 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்…
அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு
தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது.…
தெற்கு ரயில்வேயில் 22,357 பணியாளர்கள் பற்றாக்குறை – காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
சென்னை, பிப். 18- தெற்கு ரயில்வே ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டிய ராஜா, “அதிக தேவை இருந்தும், போதிய ரயில் ஓட்டுநர், ரயில் மேலாளர்(கார்டு) மற்றும் பயணச் சீட்டு ஆய்வாளர் இல்லாததால், தாம்பரம் - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல்…
கோவில் வழிபாட்டில் பாகுபாடா? -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப். 18- கோவில் வழிபாட்டில் எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.மதுரை உயர்நீதிமின்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் மாதரசி அம் மன் கோவில் மற்றும் மேடை யாண்டி சாமி…
