மகாசிவராத்திரியின் ‘மகிமையோ மகிமை!’
லக்னோ, பிப். 20- ‘புனித’ நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் ‘புனித’ நீராட சென்ற 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன…
அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறையை சிறப்பு விடுப்பாக அரசு அறிவிப்பு
சென்னை, பிப்.20- கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு…
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
🔅 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை - கவனிக்கத்தக்கது🔅 தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது- வழக்கமாகிவிட்டது🔅 காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி!கிருஷ்ணகிரி, பிப்.19 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை…
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்
சென்னை, பிப்.19- ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகைகள் ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனங்களின் தன்னார்வ அமைப்பான - சக்தி தேவி அறக்கட்டளையின் 23ஆம் அய்ம்பெரும் விழாவில் வழங்கப்பட்டன. சிறந்த தொழில் முனைவோர்களான…
தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
சென்னை, பிப்.19- தொழில் முனைவோருக்கு ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட “என் ஜினியர்ட் இன் இந்தியா” என்ற புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்போரண்டம் யுனிவர்சல் தொழில் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன் பங்கேற்று தொழில்…
11 ஆவது சென்னை, ஆவண மற்றும் குறும்படதிருவிழா
பன்னாட்டு அளவில் நடக்கும் ஆவணப்பட மற்றும் குறும்படத் திருவிழா சென்னை பெரியார் திடலில் நாளை திங்கள் 20 ஆம் தேதி முதல் 28 ஆம், தேதிவரை நடைபெறும். திங்கள் கிழமை காலை 9 மணிக்கு துவக்கவிழாவும் அதனைத்தொடர்ந்து 9.30 முதல் 10.45…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுறுசுறுப்பிற்கு காரணம்
சென்னை, பிப்.19 ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆஃப் இந்தியா சார்பில் 'கார்டியோபேஸ் 2023' நிகழ்ச்சி சென்னையில் நேற்று (18.2.2023) நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதய சிகிச்சை மய்யத் தலைவரும், மூத்த மருத்துவருமான…
ஆசிரமங்களின் யோக்கியதை – பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
விழுப்புரம் பிப்.19 அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று கூறினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுத்துறை அதிகாரிகளும்,…
உ.பி. கல்வி உதவித் தொகையில் மோசடி
சென்னை, பிப்.19 உத்தரப் பிரதேசத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் போலியான மாணவ, மாணவிகளின் பெயரில் உதவித் தொகையைப்…
விரல்களை இழந்த சிறைக் கைதிக்கு மாற்று உறுப்பு அமைக்கும் செலவை அரசே ஏற்கக் கோரி வழக்கு
புதுடில்லி, பிப்.19- டில்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறை கைதி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தபோது விரல்களை இழந்து படு காயமடைந்த ஆயுள் கைதி ஒருவர், மாற்று உறுப்பு அமைப்பதற்காக தனியார்…
