சிவசேனா கட்சி சின்னம் : தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்கு
புதுடில்லி பிப் 21 சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் சிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் சிண்டே…
நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் பழனி. புள்ளையண்ணன் - ரத்னம் இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், எடப்பாடி கா.நா. பாலு. சேலம் வைரத்தின் துணி வியாபாரக் கடையினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். (சேலம் - 20.2.2023)
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிட தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், ஜவகர், இளவழகன், வைரம், வெற்றிசெல்வன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சேலம்…
தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
19.2.2023 அன்று மறைவுற்ற தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் படத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் பரிதாபேகம், மீரா உசேன், அய்சாகனி, பெருஸ்கான், ராஜாகனி, நாகூர் கனி, சாகுல்…
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 878 உறுப்பு மாற்று சிகிச்சைகள்
சென்னை பிப் 21 உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 9,655 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 878 உறுப்பு மாற்று…
7ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா
சென்னை, பிப்.21 தமிழ்நாட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கோவையில் 2 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ண கிரி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் மற்றும்…
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு அவமதிப்பு – தமிழ்நாடு மாணவர்கள்மீது தாக்குதல்
முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்புதுடில்லி, பிப்.21 டில்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி.யினர் தாக் குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாடு அரசியல் தலை வர்கள் பலரும்…
தடம் புரண்டு போன ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (18-02-2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்கள் தவறாக வழி நடத்திச் செல்ல இயன்றவையாகவே தோன்றுகிறதுஎந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உறுதியிலேயே அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்தி…
“அயோத்தியாக மாறும்” என மிரட்டல்
குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கூட்டத்தினரின் மதவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதவெறி சக்திகள் அங்கே கலவரம் நடத்துவோம் என்ற தொனியில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன்…
மக்கள் கவலை நீங்க
நமது 'அரசியல் வாழ்வு' என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். ('விடுதலை' 6.7.1972)
