பாஜகவுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
சென்னை பிப் 24 பாஜகவுக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என விசிக தலைவர் திருமா வளவன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன் னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும்…
இந்தியாவின் கரோனா பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு…
புதுடில்லி, பிப்.24 இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது 125 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில் 23.02.2023 அன்று இந்த எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே…
தோல்வியால் விரக்தியா? டில்லி மாநகராட்சி கூட்டத்தில் மேயரைத் தாக்க பிஜேபி முயற்சி
புதுடில்லி, பிப்.24 டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன் சிலர்கள் இடையே அடிதடி, மோதல் ஏற்பட்டு அவை 5-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. டில்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி…
மறைந்த பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இணையர் இரா.அறிவுச்செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முனியசாமி, பால் ராசேந்திரம்(தூத்துக்குடி - 24.2.2023)
அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்று மாவட்ட தலைவர் இல. திருப்பதி பயனாடை அணிவித்தார். உடன்: விடுதலை ஆதவன். அருப்புக்கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் தமிழர் தலைவரை வரவேற்றார். விளாத்திகுளத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தூத்துக்குடி முனியசாமி, பால்.…
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
சென்னை, பிப்.24 காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை…
பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துக்கு இனி இடமில்லை பள்ளி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.24 பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துகளை விதைக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வித்யோதயா அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி 1924-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.…
ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என நிர்ணயிக்க வேண்டுமென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று முதல்…
மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு
சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் - கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது. சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில்…
டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு “நோக்கம்” செயலி அறிமுகம்
சென்னை, பிப்.24 ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ என்ற செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான…
