கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல்
கோவை, பிப். 24- கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 22.02.2023 அன்று மாலை 7.00 மணியள வில் குறிச்சி பெரியார் பாசறையில் பகுதிக் கழக செயலா ளர் தெ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் தி.கசெந்தில்நாதன்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
24.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉பசு மாட்டுக்கறி மற்றும் அனைத்து மாமிச உணவும் தான் சாப்பிடுவதாக மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மவ்ரி பேச்சு.டைம்ஸ் ஆப் இந்தியா:👉பெண்களை வீட்டுக்குள் முடக்க வேண்டும்; போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அந்த உரிமைகளை திரும்பப்…
பெரியார் விடுக்கும் வினா! (910)
நம்நாட்டில் பகுத்தறிவுக்கும் - மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் - நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் - மேல் ஜாதிக்கும் போராட்டம், பழைமைக்கும் - புதுமைக்கும் போரட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் - சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் - சமத்துவத்திற்கும்…
மார்ச் 10: கடலூரில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாடு!
கடலூர், பிப். 24- கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.2.2023 செவ் வாய் மாலை 6 முதல் 8.30 மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தலைமையில்…
பதிலடிப் பக்கம் – மின்சாரம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)முழுப் பூசணிக்காயை மறைக்கும் அதானி குழுமம்அதானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதானி நிறுவன ஊழியர்களும் இந்தி யாவில் செயல்படும் சில மூத்த ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும்…
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை – புதுக்கல்லூரி வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கம்
சென்னை, பிப். 24- திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும், சென்னை - புதுக்கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து சிறப்புக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்து நடத்தினர்.16.2.2023 அன்று புதுக்கல்லூரியில் உள்ள அல்லாமா புஹாரி அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர்…
மேல்மாந்தை பெரியார் சிலை மீண்டும் நிறுவப்படும்
மேல்மாந்தையில் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியின் போது காளாடி அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. அந்த சிலையை தமிழர் தலைவர் பார்வையிட்டார். மீண்டும் அந்தப் பகுதியில் தந்தை பெரியார் சிலையை சிறப்பாக ஏற்பாடு செய்து…
சிவகாசி ம.சிவஞானம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
சிவகாசி நகரக் கழக காப்பாளர் பெரியார் பெருந்தகையாளர் ம.சிவஞானம் (வயது 85) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய் தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். கரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு…
