பார்ப்பனர்களின் சிந்தனைக்கு! – தந்தை பெரியார்

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு…

Viduthalai

தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் – பேரவைத் தலைவர் வாழ்த்து!

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைப் பயணத்திற்காக நெல்லைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு  அவர்கள், பொன்னாடை அணிவித்து பரப்புரைப் பயணம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். பேரவைத்…

Viduthalai

ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் : காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு

 ராய்ப்பூர், பிப் 26 அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் தயார் என்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.  சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று…

Viduthalai

சங்கரன்கோவில், சேத்தூர் – தமிழர் தலைவர் எழுச்சியுரை

சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில்வாணன் தமிழர் தலைவருக்கு தந்தை பெரியார் உருவம் பதித்த நினைவுப் பரிசை வழங்கினார். திராவிட இயக்க…

Viduthalai

இந்திய துணைக்கண்டத்திற்கே பெரியாரின் கொள்கை தான் வழிகாட்டுகிறது

அறிஞர் அண்ணா பெரியாரைப் பற்றிச் சொல்லும்போது, ’தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்! பெரியார் திண்ணைப்பள்ளியில் படித்தது மூன்றாண்டு! பெரியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தது இரண்டு ஆண்டு! மொத்தம் பெரியார் படிப்பு என்பது அய்ந்து ஆண்டுதான்! அய்ந்து ஆண்டு பள்ளிக்கூடம் போன…

Viduthalai

தமிழர் தலைவரின் இந்தப் பயணம் எதற்காக?

பேராசான் தந்தை பெரியார் அவர்களால், பெருந்தலைவர் காமராசர் அவர்களால், அறிஞர் அண்ணா அவர்களால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட சமூக நீதித் தடங்கள், அந்நாளில் நீதிக்கட்சியால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான கட்டமைப்பு, இன்றைக்கு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால்…

Viduthalai

ஜெயங்கொண்டம் – பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா

ஜெயங்கொண்டம், பிப். 26- ஜெங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24.2.2023 அன்று மாலை சரியாக 6:00 மணிக்கு 16ஆம் ஆண்டு விழா இனிதே தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர்  ஜெ. ராஜா கலந்து கொண்டார்.  பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ்,…

Viduthalai

‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம்

தமிழர் தலைவருடன் பெருமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் (சங்கரன்கோவில், சேத்தூர் - 25.2.2023)

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலகத் தாய்மொழி தினம்

வல்லம், பிப். 25- தமிழ் மன்றம் நடத்திய உலகத் தாய்மொழி தினம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தில் உள்ள மேரிகியூரி அரங்கில் 21.2.2023 அன்று காலை 10.30 மணிக்கு துணைவேந்தர் செ.வேலு சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அவர்…

Viduthalai

பெரியார் 1000 பரிசளிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி, பிப். 25- பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சத்…

Viduthalai