மக்கள் விரோத ஃபாசிச பா.ஜ.க.சனாதன சக்திகளைக் கண்டித்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

- அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்புசென்னை, பிப்.27- மக்கள் விரோத ஃபாசிச பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன - தலைவர் எழுச்சித் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நாளை (28.2.2023) சென்னையில்…

Viduthalai

நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டம் 200ஆவது ஆண்டு நினைவு மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

நாகர்கோவில், பிப்.27-  நாகர்கோவிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6ஆம் தேதி செல்கிறார். தோள் சீலை போராட்ட 200 ஆவது ஆண்டு நினைவு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்கு முறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822ஆம் ஆண்டு திருவிதாங்கூர்…

Viduthalai

உலகெங்கும் சமூகநீதி!

கறுப்பின மக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உரிய பங்கினைத் தரும் மசோதாக்கள் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நிறைவேறி யுள்ளன. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தப் போவதாக வாக் குறுதி அளித்து மெக்சிகோவின் அதிபரான ஆண்ட்…

Viduthalai

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி நாள்

சென்னை, பிப்.27 ஒன்றிய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு நவ. 15ஆம் தேதி தொடங்கியது.இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில்…

Viduthalai

எது சமதர்மம்?

நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது,…

Viduthalai

புத்தாக்க தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்திய தண்ணீர் கண்காட்சி

 சென்னை, பிப். 27- தண்ணீர் தொடர்பான துறையில் இன்றைய புத்தாக்க தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் வகையில் நந்தம்பாக்கம் வர்ததக மய்யத்தில் வாட்டர்டுடே மாத இதழ் சார்பாக  ‘வாட்டர் எக்ஸ்போ 2022’ என்ற கண்காட்சி நடைபெற்றது.இதனை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்…

Viduthalai

மதங்கள் மாறுபட்டாலும், மனங்கள் ஒன்றுபட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! நாங்கள் கொள்கைப் பட்டாளம்; கூலிப் பட்டாளங்கள் அல்ல!

இராமேஸ்வரம், தேவகோட்டையில் தமிழர் தலைவர் இன எழுச்சி உரை!இராமேஸ்வரம், பிப். 27 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’மறுபடியும் சேது சமுத்திரத் திட்டம்’ ஆகிய தலைப்புகளில் தமிழ்நாடெங் கும் நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் இராமேஸ்வரம்,…

Viduthalai

மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாத, காது கேளாதார் என்ற சொற்கள் பயன்படுத்தப்படாது – பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்

சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் காது கேளாத, வாய்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

கோவில்களில் நிறுத்துவார்களா?*சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நலன் கருதி ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி இருக்காது..>>மார்கழி மாதத்தில் விடியற்காலையிலிருந்து கோவில்களில் ஒலிபெருக்கிகள் அலறுவதை நிறுத்துவார்களா?

Viduthalai