சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
28.2.2023 செவ்வாய்க்கிழமைபேராவூரணிமாலை 5 மணி இடம்: வி.எஸ்.குழந்தை நினைவு அரங்கம், பேராவூரணி (காந்தி பூங்கா அருகில்)தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்)வரவேற்புரை: சோம.நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்)முன்னிலை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர்), அரு.நல்லதம்பி…
கழகத்தில் புதிய தோழர்கள் இணைப்பு நிகழ்வு
பழனி, பிப். 27- 6.2.-2023, காலை 11-30 மணியளவில் கே.கொல்லபட்டியில் பழனி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் மற்றும் புதிய தோழர் கள் இணைப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மாவட்டத் தலை வர் மா.முருகன் தலைமை யேற்றார். மேலும்…
காவி உடையில் கோவிலில் கொள்ளையடித்த பக்தர்கள்
அய்தராபாத்,பிப். 27- தெலங்கானாவின் ஜகதியல் மாவட்டத்தில் உள்ள கொண்டாகட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது. அங்கு, 20.2.2023 அன்று அதிகாலை கோவில் கருவறையில் இருந்த 5 கிலோ வெள்ளிப் பொருட்களை, சில நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.தகவலறிந்து வந்த…
ஆளுநர் எங்கு சென்றாலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! – சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
கோவை. பிப், 27- தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசியதாக…
விடுதலை சந்தா
குமரிமாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் திராவிட மாணவர் கழக தோழர் இரா. முகிலன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார்
செய்திச் சுருக்கம்
திட்டம்பயணிகளின் பொருள்களை பாதுகாக்க, ரயில்களில் டிஜிட்டல் மார்ட் லாக்கிங் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ரயில்வே துறை முடிவு.சேலத்தில்...சேலம் மாவட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது தொடர்பான ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடியும் என…
24 மணி நேரமும் இயங்கும் ‘நெஞ்சுவலி சிகிச்சை மய்யம்’ இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம் !
சென்னை, பிப்.27 அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு உடன டியாக இருதய நோய் நிபுணர்கள் மூலமாக தனித்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் "நெஞ்சுவலி சிகிச்சை மய்யம்" துவங்கப்பட்டு அதன் மூலமாக மார்பு வலி என வருவோருக்கு உடனடியாக…
கரையும் எல்.அய்.சி.யின் அதானி குழும முதலீடுகளின் மதிப்பு!
மோடி ஆட்சி 'சலுகை முதலாளித்துவத்தின் (crony capitalism) ஆகப்பெரும் பயனாளியான அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மூலதனப் பங்குகளில், பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி. ரூபாய் 30127 கோடி முதலீடு செய்திருந்தது(கடனாகக் கொடுத் திருக்கும் ரூபாய் 5790 கோடி தவிர 2023 ஜனவரி…
ரூ.91 கோடியில் சென்னையில் 362 சாலைகள் சீரமைப்பு
சென்னை, பிப்.27 சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று (27.2.2023) தொடங்குகிறது.சென்னை மாநகராட்சி பகுதியில்கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும்…
ராஜஸ்தான் மாநில வரவு செலவு நிதி நிலை அறிக்கையுடன், ஒன்றிய அரசின் வரவு – செலவு நிதி நிலை அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
அஸ்மி சர்மா, நான்சி பதக் மற்றும் நிகில் தேவ்இந்திய ஒன்றிய அரசின் 2023-2024 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய குடிமக்கள் அனை வருக்கும்; …
