பிற இதழிலிருந்து…

இந்திய அறிவியல் நாள் போலிஅறிவியல்,சமூகத்தின்பெருங்கேடுத.வி.வெங்கடேஸ்வரன்இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் கடந்த காதலர் தினத்தைப் 'பசு தழுவும் தினம்' என்று நகைப்புக்குரிய முறையில், பிறப்பித்த ஆணையைப் திரும்பப் பெற்றுக் கொண் டது. பசுவைப் புனிதமாக பூஜிப்பது அவ்வாறு நம்புப வர்களின் உரிமை.…

Viduthalai

பிற இதழிலிருந்து…

ஒரு நூற்றாண்டு கழித்து பெரியாரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ்!இரண்டு நாள்கள் முன்பு சத்தீஸ்கரிலுள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 85ஆவது காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், பெண்கள், இளைஞர் மற்றும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் செயற்குழுவில் 50 சதவீத…

Viduthalai

விவசாயிகளின் கண்ணீர்

வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்ற எந்த ஒரு விவசாயியும் விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருள்களுக்கு பெருமளவிலான பொருட்செலவிட்டும், தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு, அறுவடைக்குப்பின் இடைத்தரகர்கள், பெருவணிகர்களிடம் சிக்கிக்கொண்டு உரிய மதிப்புடன் விளைபொருள்களுக்கான விலை கிட்டாமல் விழிபிதுங்கி நிற்கின்ற அவல…

Viduthalai

இந்தியாவில் ஓவியம்

இந்திய ஓவியம் என்பது இந்துமத சம்பந்தமான கடவுள் புராணம் ஆகியவற்றைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவற்றில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்று சொல்ல…

Viduthalai

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டி கொடூரத்தில், சதி இருக்கக் கூடும்! ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால்?

புதுக்கோட்டை, பிப்.28 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி நடை பெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய…

Viduthalai

பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி – 2023 பள்ளி ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு விழா

தஞ்சை, பிப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 விருது வழங்கும் விழா 25.02.2023 அன்று நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மொழி வாழ்த்தோடு தொடங்…

Viduthalai

தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

 சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 6…

Viduthalai

ஒரு நாரையின் விசுவாசம்

அமேதி, பிப். 28- உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை ஒன்று கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டுப் போட்டார் ஆரிப்.…

Viduthalai