நன்கொடை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரையின் தந்தையார்இராஜகோபால் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2023) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி!- - - - -வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன்…
ராஜா அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
ராஜா அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: இல. திருப்பதி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)
பெரியார் விடுக்கும் வினா! (914)
இராமனின் பேடித் தன்மையையும், சீதையின் பஜாரித் தன்மையையும் நோக்கும்போது, இவர் களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறுவது எவ்வளவு மடமை?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு
முத்துலட்சுமி - பார்த்திபன் இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (27. 2. 2023)
சங்கிகளின் சில்லரைத்தனத்தை முறியடித்தது சேத்தூர் தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் மிகப் பெரிய வெற்றி!
மதிமுக நகர செயலாளரின் முகநூல் பதிவுகடந்த 25.2.2023 அன்று இரவு விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சேத்தூரில் சமூகநீதி விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது.அரைகுறை சங்கிகளின் சில்லரைத் தனமான புலம்பலை எல்லாம் கழகத்தின ரும், காவல்துறையினரும் ஊதித் தள்ளி…
கல்லக்குறிச்சி மாவட்டம் ஊராங்கானி கிராமத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை திருமணம்
திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்ஊராங்கானி, பிப். 28- கல்லக் குறிச்சி மாவட்டம், சங்க ராபுரம் வட்டம், ஊராங் கானி கிராமத்தில் 26.2.2023 ஞாயிறு காலை 9:30 மணிக்கு மா. ஏழுமலை - அ. ஜெயலட்சுமி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா…
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி, வழக்குரைஞர் சு.இன்பலாதன், ஆ. முத்துராமலிங்கம் (சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (27.2.2023)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 192…
நன்கொடை
ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தையா ரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி யின் மாமனாரும் ஆகிய மு.அப்பாதுரை அவர்களின் 3 ஆவது ஆண்டு (28.02.2023) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.மறைவுதிருவள்ளூர் மாவட்டம்…
