பெரியார் விடுக்கும் வினா! (915)

சிலரை மாத்திரம் கடவுள் தெய்வத் தன்மை யோடு சிருட்டித்தால், மற்றவர்களை யார் சிருட்டிக்கிறார்கள்? சாதாரண மிருகத் தன்மையோடு பல கோடி மக்களைச் சிருட்டித்து, அவர்களைத் தனக்குச் சம்பந்தப்படுத்த என்று சிலரைத் தன்னுடைய தன்மையோடு (தெய்வத் தன்மையோடு) ஏன் சிருட்டிக்க வேண்டும்? ஒரு…

Viduthalai

2.3.2023-8.3.2023 : பெரியார் மருந்தியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி: நாள்: 2.3.2023  துவக்க நாள் விழா * இடம்: தெற்குச்சத்திரம், திருச்சிராப்பள்ளி * “ஊரக வளர்ச்சியில் இளை ஞர்களின் பங்கு” (Youth for Rural Renaissance) * வரவேற் புரை: பேரா.அ.ஜெயலெட்சுமி (நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர், பெரியார்…

Viduthalai

சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தேஜஸ்வி உரைசென்னை, மார்ச் 2- வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தமிழ்நாட் டிடம் இருந்து சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்து ளார். அவர் உரையில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி, மார்ச் 2- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் மற்றும் தீத்தடுப்பு செயல் விளக்கப் பயிற்சி அரசு தீயணைப்பு துறையின் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக…

Viduthalai

மறைவு

கழகத் தலைவருக்கு உதவியாளராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் திரா விடர் கழக தோழர் க.சசிகுமார் (வயது45) 2.3.2023 காலை 9.45 மணியளவில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடல் நலக்குறை வால் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்…

Viduthalai

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்

 இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் 14,75,623 குரூப் சி பணியிடங்களில் 3.11 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களும், அனுமதிக்கப்பட்ட 18,881 கெசட்டட் கேடர் பணியிடங்களில் 3,018 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

Viduthalai

மறைவு

பகுத்தறிவாளர் கழக பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.சிதம்பரம்  (வயது 85) அவர்கள் நேற்று (1.3.2023) மறைவுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தி அறிந்தவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசி யில் தொடர்புகொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

Viduthalai

ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் இராவணனுக்கு  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். செல்லும் வழியில் ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தோழர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத்…

Viduthalai

புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும்! தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று!சென்னை, மார்ச் 2  1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று! புதிதாகப் பெறுவது என்பது வேறு;  பெற்றதைக் காப்பாற்றவேண்டும் என்றார்…

Viduthalai