பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது

வல்லம், மார்ச் 4- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்)  2022-2023ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விரு தினை பெற்றுள்ளது.இவ்விருது  எஸ்.எஸ்.இன்போ டிவி, சென்னை 26.02.2023 அன்று மேனாள் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணனால்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசு வழங்கல்

அம்பத்தூர், மார்ச். 4- பெரியார் 1000 வினா- விடை தேர்வில்வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள சர்.இராமசாமி  (முதலியார்) மேனி லைப் பள்ளியில்  நடைபெற்து.பெரியார் 1000 வினா-விடை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற…

Viduthalai

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயமரியா தைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலால் நடக்க வேண்டிய பிரசாரங் களைப் பற்றியும் எனக்குப் பல கடிதங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் தோழர் சி.டி.நாயகம் அவர்களுடைய கடிதம் முக்கியமானது. சுயமரியாதைக்காரர்களுக் குத்…

Viduthalai

உத்தியோகத் தடை

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக் கூடாது என்பதாக சேலம் ஜஸ்டிஸ் - சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக் கூட்டத் தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரணை செய்யப் பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வாக்காளர்தமிழ்நாட்டில் நேற்று நிலவரப்படி 66.04 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது 4கோடியே 8 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.பயிற்சிதமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில்…

Viduthalai

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு

அய்தராபாத், மார்ச் 4 . தெலங்கானா ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன், மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்  தெலங் கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்து உள்ளது. இதுதொடர்பாக தெலங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்திகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

Viduthalai

பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் பெரியார் விருது

பட்டுக்கோட்டை, மார்ச் 4- பட்டுக் கோட்டை  அறம்  கல்வி மற்றும்  சமூக அறக்கட்ட ளையின் சார்பில் பட் டுக்கோட்டை லட்சுமி பிரியா திருமண மண்ட பத்தில் மாணவர்களுக் கான +2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என் கிற வழி காட்டும்…

Viduthalai

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை

- அமைச்சர் சி.வெ.கணேசன்சென்னை, மார்ச் 4- தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக் கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை,   சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என-  தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வெளியிட்டுள்ள…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மகளிர் சுய சுகாதாரம் குறித்த இணைய வழி கருத்தரங்கு

திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும்  Global Hunt Foundation இணைந்து “மகளிர் சுய சுகாதாரம்” என்ற தலைப்பில் 23.02.2023 அன்று  காலை 11 மணியளவில் மருந்தியல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப் படிப்பு…

Viduthalai