உர மானியம் பெற ஜாதிப் பெயரை கேட்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, மார்ச் 5- மானியத்தில் உரம் பெற ஜாதிப் பெயரை கேட்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- விவசாயிகள் மீது பல்வேறு…

Viduthalai

மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்!

 சில்லாங், மார்ச் 5- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவர் கான்ராட் சங்மா,  3.3.2023 அன்று ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்தார். அப்போது,…

Viduthalai

பரமக்குடி பள்ளி மாணவிக்கு வன்கொடுமை அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

 இராமநாதபுரம், மார்ச் 5-   இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் அதிமுக கவுன்சிலர் உள்பட  அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடியில் தனியார் பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும்…

Viduthalai

சைபர் கிரைம் மூலம் வலைதளம் கண்காணிப்பு காவல்துறை தகவல்

கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் சந்தோஷ் குமார் ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தை  கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வதந்தி பரப்பிய காட்சிப் பதிவு மற்றும் வாசகத்தை கண்டனர்.இதுதொடர்பாக உதவி ஆய்வாளர்…

Viduthalai

வலைதளங்களில் வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு

வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை  - டிஜிபி எச்சரிக்கைசென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர…

Viduthalai

டில்லி கிறிஸ்தவ புத்தக அரங்குமீது மதவெறியர்கள் தாக்குதல்!

புதுடில்லி, மார்ச் 5 - டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த புத்தக அரங்கை, மதவெறியர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய நிகழ்வு நடந்துள்ளது. டில்லி புத்தகக் கண்காட் சியில் ‘தி கிறிஸ்டியன்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற சுவிசேஷ கிறிஸ்தவ சங்கத்தினரும்…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, மார்ச்    5   முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அலைபேசி மூலம் 21…

Viduthalai

தமிழர் நாகரிகம் எழுத்தறிவு பெற்ற பழந்தமிழ் சமூகம் கீழடி அருங்காட்சியகத்தை இன்று (05-03-2023) முதலமைச்சர் திறக்கிறார்

மதுரை, மார்ச் -5 கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.3.2023) திறந்து…

Viduthalai

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் – அய்யா வழி

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில்…

Viduthalai