10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கழகக் கொடியேற்றுவிழா
கன்னியாகுமரிகன்னியாகுமரி: காலை 9:30 மணி * இடம்: மாவட்ட கழக செயலாளர் வெற்றிவேந்தன் இல்லம், கிறிஸ்துநகர், வெள்ளமடம் கருத்தரங்கம்* பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்* அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து…
பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் – தேஜஸ்வி
பட்னா, மார்ச் 7- பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார். லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பீகாரின் துணை…
பிற இதழிலிருந்து…
கருவறை தீண்டாமை இன்னமும் நீடிப்பதா?அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு மாநில அரசின் சட்டத்தின்கீழ் நியமிக்கப் பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ஆகம விதி களை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்திருப்பது அதிர்ச்சி…
உலகத் தலைவர் பெரியார் & பன்னாட்டு சிந்தனையாளர்கள் – ஓர் ஒப்பீடு
Global Periyar & International Thinkers - A comparative study திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் அறிவாயுதம் - புதியதுமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்தந்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் வெளியிட்ட ‘உலகத் தலைவர்…
குற்றவாளிகளுக்கு ‘ஜே!’
கருநாடகாவில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது 34 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 341 பேரை விடுவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில பிஜேபி அரசு. இதில் காவல்துறை ஆட்சேபங்கள் இருப்பதாக…
இனி செய்ய வேண்டிய நிலை
நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், "ஆமாம், நாத்திகன்தான்" என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது…
பரப்பியது பொய்ச்செய்தியே முன்பிணை கோரிய மனுவில் பா.ஜ.க. பொறுப்பாளர் ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 7- தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்மீது தாக்குதல் என்றும், அத்தாக்குதலில் வடமாநிலத்தவர்கள் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் உண்மைக்கு மாறாக திரிக்கப்பட்ட காட்சிப்பதிவுடன் சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பொய்யான தகவலைப்பரப்பி அவதூறு பரப்புவோர்…
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பா.ஜ.க.வினரின் தவறான பதிவு – ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும்
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி!பாட்னா, மார்ச் 7 புலம்பெயர் தொழி லாளர் விவகாரத்தில், ஒன்றிய பா.ஜ.க. அரசு இது வரை எடுத்த அக்கறை என்ன? புலம் பெயர் தொழிலாளர் நல னில் பா.ஜ.க.வின் பங்குதான் என்ன? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம்…
இன்றைய ஆன்மிகம்
ஒரு கடவுளும் இல்லையோ...?- ஓர் ஆன்மிக இதழ்எல்லாம் இருக்கட்டும்; நற்புத்தியையும், நல்லொழுக்கத்தையும் தர ஒரு கடவுளும் இல்லையோ!கடவுள்கள் என்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்துகின்றனவா?
தமிழ்நாடு – கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா!
காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத் தைத் தொடங்கி, அதில் அனைவரும்…
