தமிழில் குடமுழுக்குக் கூடாதாம்! ஹிந்து முன்னணி – பி.ஜே.பி. முகமூடி கிழிகிறது!

திருநெல்வேலி, மார்ச் 8- கோயில்களில் தமிழில் குடமுழுக்குக் கூடாது என்று ஹிந்து முன்னணி, பி.ஜே.பி.யினர் கூச்சலிட்டு அமளி செய்தனர்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத் தரவுப்படி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறி முறைகளை வரையறை செய்வதற்காக…

Viduthalai

ஒற்றைப் பத்தி

விஜயபாரதம்?இந்தப் பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஒரு வார இதழை நடத்துகிறது - அதில் வெளிவந்த கேள்வி - பதில்களுக்கு நமது கேள்வியும், பதிலும்!எந்த நிலையிலும் பொங்கல் பண்டிகையை மத சார்பற்ற பண்டிகையாக மாற்ற முடியாது. எந்தவொரு கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தனது வீட்டின் முன்பு…

Viduthalai

தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

*     சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு* சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!* சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!* அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட…

Viduthalai

விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்பு கூட்டம்

 8.3.2023 புதன்கிழமைவிடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்பு கூட்டம்வடக்குத்து அண்ணா கிராமம் வடக்குத்து: மாலை 5 மணி முதல் 8 மணி வரை  இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம்  தலைமை: க.தமிழேந்தி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)  வரவேற்புரை: க .விஜயா(…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மின்னணு கல்விசென்னை அய்.அய்.டி.யின் சார்பில் இளங்கலை தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது, ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே, ஆன்லைன் வாயிலாக பயிலும் நான்கு ஆண்டு இளங்கலை மின்னணு அமைப்பு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.பொறுப்பேற்புசென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி களாக பதவி வகித்து…

Viduthalai

நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல கழக செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.250 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Viduthalai

மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபாவிற்கு அரசுப் பணி ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

மதுரை,மார்ச்7- தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதை பெற்ற மாற்று திறனாளி வீராங்கனை தீபா விற்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) பூப்பந்து மற்றும் தடகள போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற…

Viduthalai

மகளிர் தினத்தையொட்டி தெலங்கானாவில் நாளை பெண்களுக்கு அரசு விடுமுறை

அய்தராபாத், மார்ச் 7- நாளை 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலங்கானா மாநில தலைமை செயலா ளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில்…

Viduthalai

தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் ரூ.6 லட்சம் அபராதமா? இளைஞரை மொட்டையடித்து ஊர்வலமாக கொண்டு செல்லும் இழிவு! காவல்துறையினர் விசாரணை

கொள்ளேகால், மார்ச் 7- பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் ஜாதி மறுப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் அவலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மணம்புரிந்து கொண்ட அப்பெண் துணிச்சலுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.காதல் திருமணம் சாம்ராஜ்நகர்…

Viduthalai