”பெரியார் உலக”த்திற்கு நன்கொடை
சீர்காழித் தோழர்கள் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோர் சார்பில், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ”பெரியார் உலக”த்திற்கு, நான்காம் தவணையாக ரூ.2,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கு.நா. இராமண்ணா வழங்கினார். (பெரியார் திடல், 10-03-2023)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்து
திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம் செம்பியம் பகுதித் தலைவர் தோழர் கோபாலகிருஷ்ணனின், தங்கை மகன் சுபின்குமார் - கீர்த்தனா ஆகியோரின் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் எளிமையாக நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப்…
“எல்லோருக்கும் உரியார்! அவர்தான் பெரியார்! ” எனும் நூலின் முதல் பிரதியினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கொடுத்து நூலாசிரியர் வாழ்த்து
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2021-இல் நடைபெற்ற "சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை சொற்பொழிவு " நிகழ்ச்சியில் முனைவர் த.ஜெயக்குமார் ஆற்றிய பொழிவின் உரைத்தொகுப்பு "எல்லோருக்கும் உரியார்! அவர்தான் பெரியார்! " எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளதன் மகிழ்வாக முதல் பிரதியினை தமிழர் தலைவர் ஆசிரியர்…
மீண்டும் முகக்கவசம் கட்டாயம் ஒன்றிய சுகாதாரத் துறை செயலர் அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 12- இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் ஒன்றிய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு : குடும்பத்தினருடன் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை!
சென்னை, மார்ச் 12- இணைய வழி சூதாட்டமான ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை…
‘கடவுள்’ மனிதனுக்கு தோன்றியது எப்படி? – தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு, அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு, மக்களுக்குள் தானாகவே ஒருவிதக் குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம் நன்றாய் உணர்ந்து வருகின்றோம். அதோடு கூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில், அரசியல், தேசியம் ஆகியவைகளின்…
”எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்று ஒளிப்படக் கண்காட்சி – தமிழர் தலைவர் பாராட்டு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினையொட்டி ''எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை'' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று ஒளிப்படக் கண்காட்சியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிட்டு, வியந்து பாராட்டினார். உடன் இந்து சமய அறநிலையத் துறை…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அவசர சட்டத்திற்கு அனுமதியளித்த ஆளுநர் – நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? – தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தஞ்சை, மார்ச் 12 தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதே பிரச்சினையில் நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? ஏனிந்த முரண்பாடு என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் – அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!
வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் ஆளுநர் அவர்களே!தமிழ்நாடு பெரியார் மண் - சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது- கனவுகள் சிதைக்கப்படும்!எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று…
