வனவேந்தன் தாயார் சங்கியம்மாள் மறைவு: மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை, மார்ச் 13- ஒசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தனின் தாயார் சங்கியம்மாள். 27ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலைக் கொடை செய்வதற்கான உறுதிப்பத்திரம் அளித்தவர் ஆவார். சங்கியம்மாள் தனது மற்ற மகன்கள், மகள், பேரக்குழந்தைகளுடன் புதுக்கோட்டையில் தான் வசித்து வந்தார். சங்கியம்மாள் 84-வயதில் கடந்த…
அன்னை மணியம்மையார் பிறந்த ஊரான லத்தேரியில் (வேலூர் மாவட்டம்) மணியம்மையார் ஆரம்பக் கல்வி பயின்ற பள்ளியில் அன்னையாரின் பிறந்த நாள் விழா
லத்தேரி, மார்ச் 13- 10.3.2023 அன்று வேலூர் மாவட்டத்தை சார்ந்த கழக தோழர்கள் அன்னை மணியம்மையார் பிறந்த ஊரான லத்தேரியில் மணியம்மையார் அவர்கள் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மணியம்மையார் பிறந்த நாளை கொண்டாடினர்இந்த நிகழ்வில் வே மண்டல…
‘நம்ம ஸ்கூல் திட்டம்’ படித்த பள்ளிக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 13-- ‘நம்ம ஸ்கூல் திட்டம்’ மூலம் நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வகுப்பறை மாணவர்களுக்கு உதவுவதற்கும்…
கல்வியியல் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பல்கலைக்கழகம் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 13- - அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.சி.நாக சுப்பிரமணி, அனைத்து கல்வியியல் கல்லூரி…
மாவட்டங்களில் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வருகிறது புதிய திட்டம்
சென்னை, மார்ச் 13- ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்…
100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் பா.ஜ.க. பிரமுகர் கைது
திண்டுக்கல், மார்ச் 13- வேடசந்தூர் அருகே 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிறீராம புரத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 39). இவர், 100 நாள்…
நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி வடமாநிலத்தவர் தாக்கப்படுவதுபோல் சித்தரித்த கும்பல் கைது தமிழ்நாடு காவல் துறையினர் பீகாரில் முகாம்
திருப்பூர், மார்ச் 13- தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள் ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப் பட்ட 3 பேரிடம் நடத்திய…
ஒரே மாதத்தில் ஒன்பது பேரை சுட்டுப் பிடித்த காவல்துறை
சென்னை, மார்ச் 13- - ரவுடிகளை ஒடுக்குவதிலும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரே மாதத்தில் 9 ரவுடிகள் துப்பாக் கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கோவை நீதிமன்றம்…
மாணவர்களின் திறமையை, தன்னம்பிக்கையை சீர்குலைப்பதா?
ராணிப்பேட்டை, மார்ச் 13- தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரால், பூஜிக்கப்பட்ட எழுதுபொருள்கள் ராணிப்பேட்டையில் வழங்கப்பட்டதாக படத் துடன் செய்தி வெளியாகியுள்ளது.தேர்வெழுதுகின்ற மாணவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்து, வாழ்த்து தெரிவித்தால் யாராக இருந்தாலும் வரவேற் போம். அதேநேரத்தில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத…
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேர் கைது
கோவை, மார்ச் 13- ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து ஊட்டி சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை…
