ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
13.3.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக தாக்கீது.தி டெலிகிராப்:* சிபிஅய் மற்றும் அமலாக்க இயக்குநரகம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதலுக்கு, 2024 பொதுத் தேர்தலில்…
பெரியார் விடுக்கும் வினா! (923)
கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது. அறிவை வளர்க்க, நமது இழிவையும், முட்டாள் தனத்தையும், மூடநம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 13- 2016ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் திமுக சார் பில் தளபதி மு.க.ஸ்டாலின் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக் கப்படும் என வாக் குறுதி அளித்து…
அன்று சொன்னதும் இதே மோடிதான்! – புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்!
‘MODI PRAISED BBC IN HIS 2013 SPEECH, SAYING IT IS MORE CREDIBLE THAN DOORDARSHAN NEWS: A quote from the past comes haunting or is at least fueling debate on Prime…
விடுதலை சந்தா வழங்கல்
திராவிடர்கழக நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க் முகமது விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
கை நடுங்காத காரணம்..?
பார்வையாளர் குறிப்பேட்டில் தெள்ளிய கருத்து களைத் தெளிவாக எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சா.பீட்டர்அல்ஃபோன்ஸ்,“கையெழுத்து மணி மணியாக இருக்கிறதே” என்றார். அய்யாவின் பெயரிலேயே மணி உள்ளதல்லவா..? என்றோம்.ஆசிரியர் எழுதி முடித்ததும் “கை நடுக்கம் இல்லாமல் எழுதும் ஆற்றலை வியக்கிறோம்” என்றார்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)எது துவேஷம் - எது பிரிவினை வாதம்?‘துக்ளக் ஏன் தி.மு.க.வைத் தொடர்ந்து எதிர்க்கிறது!' என்று கேட்பார்கள். தி.மு.க.விடம் நேர்முக, எதிர்முக பிரிவினை உணர்வுகள் இருக்கின்றன. இதுதான் நமது தி.மு.க. எதிர்ப்பு நிலைக்குக்…
முகத்திரை கிழிந்தது
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களைப் பற்றி காஷ்மீர் விவகாரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் போலி யானவை என்று லண்டனின் தி கார்டியன் ஏடு வெளியிட்டு பிரதமர் மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது . இந்தியாவிற்கு காந்தியார், பண்டித நேருவால் விடுதலை…
மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்புதுடில்லி, மார்ச் 13 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-ஆவது கூட்டம் டில்லியில் கடந்த 10.3.2023 அன்று தொடங்கியது. கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன் றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற…
