இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42 விழுக்காட்டினர் தமிழர்கள்
சென்னை, மார்ச் 15- நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கள் என மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்ட மைப்பின்…
கோயிலுக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் – ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி உயிரிழப்பு
காஞ்சிபுரம்,மார்ச்15- காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந் தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் - லதா இணை யர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சைல்டு லைன் சார்பாக இணைய வழி குற்றம் (சைபர் க்ரைம்) பற்றிய பயிற்சிப்பட்டறை
தஞ்சை, மார்ச் 15- தஞ்சாவூர் சைல்டுலைன்- 1098, தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலை இணைந்து "குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இணைய வழி குற்றங்கள் மற்றும் பாதுபாப்பிற் குரிய வழிகள் குறித்த பயிற்சி யானது, சைல்டுலைன் குழு உறுப்பினர்களுக்கும், முதலாம்…
கடவுள் சக்தி எங்கே? கோயில்களில் கொள்ளை!
திருப்பத்தூர்,மார்ச்15- திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து இரண்டு கோயில்களில் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த சின்ன கன்னாலபட்டி, கலப்புகாரவட்டம் பகுதியில் உள்ள தேசத்து மாரியம் மன் கோவிலில் வழக்கம் போல் பூஜை முடிந்து மாலை நேரத்தில்…
வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள்: தமிழ்நாடு அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்,மார்ச்15- - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச் சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உத வித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022_-2023ஆம் …
ஜாதி இழிவை நிலைப்படுத்தும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை
சென்னை, மார்ச் 15- தமிழ் நாட்டில் கோயில் நிகழ்ச்சிகள் முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் குறவன், குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும் பாலான கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல்…
அ.தி.மு.க.வை யாரும் விமர்சிக்கக் கூடாதாம் தமிழ்நாடு பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டா எச்சரிக்கை
சென்னை, மார்ச் 15- அ.தி.மு.க. வுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும். யாரும் விமர்சித்து பேசக்கூடாது என்று தமிழ்நாடு பா.ஜ.க. வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள் ளார். தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக…
ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம்!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Managerகாலியிடங்கள்: 4 வயது வரம்பு: 1.2.2023 தேதியின் படி 32-க்குள்…
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம் களில் நூற்றுக் கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து…
தமிழ்நாடு அஞ்சல்துறையில் 58 காலிப் பணியிடங்கள்!
செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, தாம்பரம், வேலூர், கடலூர், கரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, சிறீரங்கம், திருச்சி, விருத்தாச்சலம், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்தியா போஸ்ட் அலுவலகங்களில் கார் ஓட்டுநர் பணிக்கான 58 காலிப்பணியிடங்களுக்கு…
