ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ஆவணப்பட நாயகர்கள் பொம்மன் – பெல்லி இணையருக்கு முதலமைச்சர் பாராட்டு யானை பராமரிப்பு பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணக் குறும்படத்தின் நாயகர்கள்  பொம்மன் - பெல்லி இணை யருக்கு இன்று (15_3_2023) தலைமைச் செயலகத்தில் தலா ரூ.1 லட்சம் வழங்…

Viduthalai

பொறியாளர்கள் வே.ப. யாழினி – சம்பத் குட்டிகொண்டா மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து

சென்னை கொரட்டூர் வழக்குரைஞர் வே.  பன்னீர்செல்வம், கு விஜயபானு ஆகியோரின் மகள் செல்வி வே.ப. யாழினிக்கும் - ஆந்திரா மாநிலம், கோசலா பகுதியைச் சேர்ந்த குட்டிகொண்டா மதுசூதனராவ், பானுமதி ஆகியோரின் மகன் சம்பத் குட்டிகொண்டாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி, மார்ச் 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஊரக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 02.03.2023 முதல் 08.03.2023 வரை  தெற்கு சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமின் துவக்க விழா…

Viduthalai

சென்னை அய்.அய்.டி.யா? தற்கொலைக் கூடாரமா?

சென்னை, மார்ச் 15- சென்னை அய்.அய்.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து உயிரிழப்பை சந்திக்கும் சோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.கரோனா காலத்தில் அய்.அய்.டி.யில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி…

Viduthalai

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நேற்று (14.3.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து ஆறு மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,…

Viduthalai

பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

 எங்கே போயின ‘ஹிந்து' நாளிதழ்களும், ஊடகங்களும் பெங்களூரு, மார்ச் 15- பெங்க ளூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலை யத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென் றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த…

Viduthalai

பிற்பட்டோர் அல்ல; பிற்படுத்தப்பட்டோர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த நம்முடைய தோழர் ஒருவர் விண்ணப்பித்துப் பெற்றிருக்கும் வகுப்புச் சான்றிதழில் (Community Certificate) Backward Classes  என்று குறிப்பிடு வதற்கு, தமிழில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துறையின் பெயரும், அரசு பயன்படுத்தும் பெயரும் பிற்படுத்தப்பட்டோர்…

Viduthalai

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

சென்னை மார்ச் 15-  வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று…

Viduthalai

சென்னையில் வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை: முதலமைச்சரிடம் அளிப்பு

சென்னை,மார்ச் 15- சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோ சனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று (14.3.2023) வழங்கினார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு…

Viduthalai