வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!
ராஜன் குறை கிருஷ்ணன்பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை…
ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
16.4.2023 ஞாயிற்றுக்கிழமைஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிசென்னை: காலை 10 மணி இடம்: வசந்த மண்டபம், செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளி, சென்னை தலைப்பு: அண்ணல் அம்பேத்கரும், இந்திய அரசியல மைப்பு சட்டமும் முதல் பரிசு - ரூ.3000,…
திராவிடர் கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்-மாணவர்கள் சந்திப்பு
ஒட்டன்சத்திரம்: காலை 10 மணி இடம்: எம்.ஏ. திருமண மகால், தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் தலைமை: பூவரசன் (ஒட்டன்சத்திரம் நகர கழக இளைஞரணி செயலாளர்) முன்னிலை: காளியப்பன் (நகர பொறுப்பாளர்), பி.ஆனந்தன் (நகர கழக தலைவர்) பரிசளிப்பவர்: தி.மோகன் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத் தலைவர், திமுக) நோக்கவுரை:…
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
9.4.2023 ஞாயிற்றுக்கிழமைவாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாசென்னை: காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை மணமக்கள்: கா.இளவல்-பா.வினோதா வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்களின் அன்பு வருகை:…
உலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழா
8.4.2023 சனிக்கிழமைஉலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழாசென்னை: காலை 10 மணி இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை வாழ்த்துரை: முனைவர் வாசுகி கண்ணப்பன் வரவேற்புரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் தலைமையுரை: முனைவர் அவ்வை ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு) பொருள்: சிந்துவெளி நாகரிகம் ஆரிய…
சென்னை மண்டல கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
7.4.2023 வெள்ளிக்கிழமைசென்னை மண்டல கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்சென்னை: காலை 10 முதல் 12 மணி வரை இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: ஏப். 14இல் நடக்க இருக்கும் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு…
க.சசிக்குமார் படத்திறப்பு-நினைவேந்தல்
6.4.2023 வியாழக்கிழமைக.சசிக்குமார் படத்திறப்பு-நினைவேந்தல்தெற்குநத்தம்: மாலை 5 மணி இடம்: தெற்குநத்தம், உரத்தநாடு ஒன்றியம் வரவேற்புரை: பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்) தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய…
பிற இதழிலிருந்து…
அரசியல் சாசனத்தை சக்தியற்றதாக மாற்றும் அதிகாரம்? அஞ்சனா பிரகாஷ்பாட்னா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிஅரசு நிர்வாகத்துறையும் நீதித்துறையும் தனித்தனியாக இயங்குகிற சமூகத்தில், ஒரு நீதிபதி என்பவர் அரசு நிர்வாகத்தின் நீட்சியாக செயல்படக்கூடாது என்பது சட்டம். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரை நீதிமன்றக் காவலில் வைக்கவேண்டும்…
சுவர் எழுத்து விளம்பரம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் ஏப்ரல்-14ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை விளக்கி கோட்டைப்பட்டினம் கடைவீதிகளில் எங்கு நோக்கிலும் பளிச்சிடும் சுவர் எழுத்து விளம்பரம்.
வந்தே பாரத்தா – ஹிந்தி பாரத்தா?
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் பைலட் டுகள் அனைவருமே ஹிந்திக்காரர்கள். புதிய ரயில் பயணத்தைத் துவங்கும் போது மூத்த ஓட்டுநர்களை வைத்துத்தான் ரயிலை இயக்குவது வழக்கமான ஒன்று. காரணம் அவர்கள் அந்தப்பாதை யில் உள்ள பல்வேறு சிக்கல்களை நன்கு அறிந்திருப்…
