கருப்புச் சட்டைக்கு அனுமதி மறுப்பு
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் அராநெல்லை, ஏப்.6- திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கணிப் பொறி அறிவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நீல கிருஷ்ண பாபு. இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். ஜோசப் பீட்டர்…
வாலாஜாபாத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள், மகளிர் நாள் கருத்தரங்கம்
வாலாஜாபாத், ஏப். 6- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கட் டடத்தில், 26.3.2023 அன்று காலை 10.30 மணியளவில், அன்னை மணி யம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம்…
“திராவிட மாடலே நாட்டைக் காக்கும் கேடயம்” – காரைக்குடியில் ‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்’ கருத்தரங்கில் உரை வீச்சு!
காரைக்குடி, ஏப். 6- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் 90, தளபதி 70 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் , மாவட்ட…
திருத்துறைப்பூண்டியில் “பெரியார் 1000 விருது” பரிசளிப்பு விழா
திருத்துறைப்பூண்டி, ஏப். 6- “அறிவுலக ஆசான்” தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா திருத்துறைப்…
பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்:
பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் கீழ்கண்ட திட்டப்படி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்றனர்.மாநில பகுத்தறிவாளர் கழகத் மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்.15.04.2023 சனிக்கிழமைகாலை 10.00 மணி - வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல் 02.00 மணி -…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பணிகள் களை கட்டியது
கிழக்கு கடற்கரைச்சாலை அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், புதுக்குடி, ஜெகதாப்பட்டினம், மீமிசல் பகுதிகளில் எங்கு நோக்கினும் சுவர்எழுத்து விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. களப்பணியில் ஈடுபட்டுள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, ஓவியர் புகழேந்தி மற்றும் அலெக்ஸ்சாண்டர் ஆகிய…
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம்
வல்லம், ஏப். 6- சமூகப்பணித் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இதில் உதவி பேராசிரியர் முனைவர்…
டில்லியில் கல்லூரி விழாக்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மகளிர் ஆணையம் விசாரணை
புதுடில்லி, ஏப். 6- டில்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து மக ளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. டில்லி இந்திரபி ரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடை பெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி…
அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது – பிணையில் விடுவிப்பு
வாசிங்டன், ஏப். 6- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக் கப்பட்டார். அமெரிக்க மேனாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்…
பொதுத்துறை வங்கிகளில் 10 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத மக்களின் ரூ.35,012 கோடி!
புதுடில்லி, ஏப். 6- பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்ப டாமல் இருக்கும் நிதி பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி,…
