ஏஅய்சிடிஇ-ன் புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு
சென்னை, ஏப். 7- பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஅய்சிடிஇ அறி வுறுத்தியுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங் கிய வருடாந்திர கால அட்டவணையை அகில…
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள 100 கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலாசென்னை, ஏப். 7- சட்டப்பேரவையில் 5.4.2023 அன்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க…
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!
12.4.2023 அன்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை, ஏப். 7- தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு…
வன விலங்குகளால் பயிர்கள் சேதம் தடுத்து நிறுத்திட திட்டம்
சென்னை ஏப்.7 வன விலங்குகளால் பயிர்கள் சேதமாவதைத் தடுக்க குழு அமைத்து ஒரு மாதத் தில் அரசுக்குப் பரிந்துரை வழங்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் வனத்துறை அதிகாரி களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.வன விலங்குகளால் பயிர்களுக்கு இழப்பு ஏற்படும்…
சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை!
சென்னை,ஏப்.7- சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பெரியமேடு மை லேடீஸ் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின்போது நீரில் மூழ்கி சிறுவன் பலியானார். இதனைத் தொடர்ந்து,…
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இலவச ‘நீட்’ பயிற்சி
சென்னை, ஏப்.7 சென்னை மாநகராட்சி, திசை தொண்டு அறக்கட்டளையுடன் இணைந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சியை வழங்கவுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக ஒவ்வொரு உதவிக் கல்வி அலுவலர்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6…
‘கடவுள் உபயம்’ கோவில் தேர் குடை சாய்ந்து பக்தர் காயம்
கள்ளக்குறிச்சி, ஏப்.7 கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. பங்குனி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 29-ஆம் தேதி கோவில் துவங்கி தொடர்ந்து தினந்தோறும் தேரோட் டம் நடை பெற்று வந்தது. அலங் கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் சிலையை இழுத்து…
தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி
சென்னை, ஏப். 7 தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை (8.4.2023) சென்னை வருகிறார். அப் போது, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம்பெற்று இல்லம் திரும்பினார்
சென்னை ஏப்.7 ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு கடந்த மாதம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
அடுத்த அயோத்தி – மதுராவா? கிருஷ்ண பூமி அருகில் தர்கா உள்ளதாம் நீதிமன்றம் தடை ஆணை
புதுடில்லி ஏப்.7 கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கூறப்படும் மதுரா, உத்தரப் பிரதேசத்தின் 'புனித' நகரமாக கரு தப்படுகிறது. இங்குள்ள பழைமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-_1670-இல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. பிறகு அந்த பாதி நிலத்தில்அவுரங்கசீப்,…
