புவிவெப்பமயமாதலைக் கண்டறிந்த பெண் விஞ்ஞானி
கரிம எரிபொருட்களை எரிப்பதன் வாயிலாக வரும் புகையால் புவிவெப்பமாதல் அபாயகரமாக அதிகரித்துப் பருவநிலையில் அபாயகரமான மாறுதல்களை ஏற்படுத்தி வருவது அறிவியல் ஆய்வுகள் மூலம் வலுப்பட்டுவரும் காலம் இது. மேற்கு அமெரிக்காவில் நிலவும் வறட்சி, வெப்ப அலை கள், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீ,…
மதம், சடங்குகளுக்கு எதிராக போராடிய மருத்துவர் முத்துலட்சுமி
சமூகவெளியில் பெண்கள் அனு மதிக்கப்பட்டிராத அந்தக் காலத்தில், தடைகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடித்தான் பெண்கள் வெளியே வந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் முத்துலட்சுமி.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை போன்ற அதிகம் வளர்ச்சி பெற்றிராத ஊரில் அவர் வளர்ந்தார். 1902இல் புதுக்கோட்டை மாகாண…
நன்கொடை
நெய்வேலி வெ.ஞானசேகர னின் மற்றும் 76ஆவது பிறந்த நாள் (11.4.2023) மற்றும் வெ.ஞான சேகரன் -மலர்விழி இணையரின் 47ஆவது மண நாள் (12.4.2023) மகிழ்வாக அவர் குடும்பத்தினர் தமிழ்எழில் வெங்கடேசன், தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவினி (எ) அமுதமொழி, தமிழ்ப்…
ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதி மீறல்
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டுசென்னை, ஏப். 11- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர் பாக சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர் மானத்தை அவை முன்னவர் துரை முருகன் முன்மொழிந்தார். தமிழ்…
சட்டமன்ற தீர்மானத்தின் எதிரொலி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, ஏப். 11- ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவ தோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் பலி வாங்கி வருகிறது.ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழ்நாடு…
புரட்சியாளர் ஜோதி ராவ் பூலே பிறந்த நாள் (11.4.1827)
உயர் வகுப்பைச் சேர்ந்தவரின் திரு மணம் அது. மாப்பிள்ளையின் அழைப்பின் பேரில் அவனது நண்பன் ஒருவன் திரு மணத்திற்காக வருகிறான். திருமண ஊர் வலத்தில் அந்த குறிப்பிட்ட உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று கொண்டி ருந்தார்கள்.அவர்களோடு மணமகனின் நண்பனும் சேர்ந்துகொண்டான்.…
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் விசைப்படு மீனவர் நலசங்கம் சார்பில் தலைவர் எம்.ஹசன் முகைதின் ரூ 5,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார்
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் விசைப்படு மீனவர் நலசங்கம் சார்பில் தலைவர் எம்.ஹசன் முகைதின் ரூ 5,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ,மாநில இளைஞரணி…
கனியம்மாள் மறைவு – உடற்கொடை அளிப்பு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
தென்காசி, ஏப். 11- நேற்று (10.4.23) தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக நிறுவனரும், நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளருமான அய்.இராமச்சந்திரனின் தாயாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் பாட்டியுமான மறைவுற்ற அய்.கனியம்மாள் அவர்களின் உடல் திருநெல்வேலி…
ஒசூர் பெரியார் சதுக்கம் பெயர் சூட்டலுக்கு நன்றி தெரிவிப்பு
ஒசூர்,ஏப்.11- ஒசூர் உள்வட்ட சாலையில் இணையும் வஉசி நகர்,முனிஸ்வர் நகர் சந்திப்பு பகுதிக்கு பெரியார் சதுக்கம் என்று பெயரிட காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒசூர் மேயர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதுடன், காலதாமதம் செய்யாமல் பெரியார் சதுக்கம் பெயர் பலகையை…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் மகன் மணி, அவரது இணையர் தமிழ்செல்வி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். (10.04.2023 , பெரியார் திடல் ).
