போக்சோ சிறப்பு நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு சென்னை, ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நேற்று (10.4.2023) நீதி நிர்வாகம் மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர்.அவர்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம்…

Viduthalai

சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு

பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி…

Viduthalai

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விரைவில் சீரமைப்பு பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை. ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தம் நேற்று (10.4.2023) நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:தமிழ்நாட்டின் பதிவுத் துறை மற்ற…

Viduthalai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 284.32 கோடியில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகள் முதலமைச்சர் திறந்துவைத்தார்

சென்னை, ஏப்.11- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதுகுறித்து அரசு நேற்று (10.4.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Viduthalai

ரோபோ உதவியுடன் முதல்முறையாக மூட்டு மறுசீரமைப்பு

சென்னை, ஏப்.11- சென்னையில் முதல் முறையாக ரோபோ உதவி யுடன் மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  துல்லியமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நிபுணர்களுக்கு இந்த ரோபோ உதவி செய்யுமே தவிர அதுவே முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது என்று  பிரசாந்த் மருத்துவ…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் – பிரச்சாரம்

ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மணமேல்குடியில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

ஏப்ரல் - 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் த. சீ. இளந்திரையன் மாநாட்டு நிதியாக ரூ.2000த்தை கழக இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமாரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,…

Viduthalai

வருந்துகிறோம்

‘விடுதலை' ஏட்டில் பிழை திருத்துநராகப் பணிபுரிந்த கே.என்.துரைராஜ் அவர்களின் இணையர் து.பார்வதி (வயது 66) நேற்று (10.4.2023) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (11.4.2023) பிற்பகல் 3 மணியளவில் பொழிச்சலூர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள…

Viduthalai

சுவர் எழுத்து விளம்பரம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை விளக்கி கிழக்கு கடற்கரைச்சாலையில் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியில் பார்க்கும் திசையெங்கும் சுவர் எழுத்து விளம்பரம். 

Viduthalai

பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

குன்னாண்டார்கோவில், ஏப் 11- தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் குன்னான்டார் கோவில் அருகே சூசைப்புடை யான்பட்டி  தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில்  நடைபெற்றது.மாவட்ட தலைவர் வீர முத்து தலைமை வகித்தார். மாவட்ட இணை…

Viduthalai