புல்வாமா தாக்குதல் பிரதமர்மீது மேனாள் ஆளுநர் பகிரங்கக் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப் 16 புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு ஒருமாதம் காஷ்மீருக்குள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்திருந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் இருக்கும். மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து என்னைத் தொடர்பு…
அண்ணாமலைக்குப் பணம் கொடுப்பவர்கள் யார்? காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி
சென்னை,ஏப். 16 பாஜக அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக எம்பிக்கள்,…
பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலைமீது வழக்கு திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி
சென்னை ஏப் .16 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ளார். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை…
இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருதுகள்
இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருதுகள் (ISTE BEST STUDENT AWARD 2022) பெற்ற வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர்கள் செல்வன் இன்பான்ட் ராஜ் மற்றும் ஜெரால்டு ரூபன்ராஜ் ஆகியோரை கல்லூரியின் நிறுவனத் தலைவர்…
ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மீனவர் நலச் சங்கத்தினர் வரவேற்பு – கலந்துரையாடல் [14.4.2023]
ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மீனவர் நலச் சங்கத்தினர் வரவேற்பு - கலந்துரையாடல்
பெரியார் விடுக்கும் வினா! (954)
பார்ப்பனர்களின் இனவெறி முயற்சிகளைப் பார்த்த பிறகே தமிழரைத் தலையெடுக்க விடாமல் செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து, அவர்களிடமிருந்து தப்பிப் பிழைக் கவே நான் பிரிவினை எண்ணத்தை மக்களிடம் புகுத்த வேண்டியவனானேன். இந்தப் பயத்துக்குப் பரிகாரம் காணப்பட வேண்டாமா? அல்லாது இதைக் கிரிமினல் குற்ற…
ஏட்டுத் திக்குகளிலிருந்து.
16.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சிஆர்பிஎப் உட்பட அனைத்து ஆயுதப்படை காவலர் தேர்வையும் ஆங்கிலம், ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் நடத்துவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுஇந்தியன் எக்ஸ்பிரஸ்👉சிபிஅய் முன்பு இன்று ஆஜராக…
ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்
திருச்சி, ஏப்.16- அகில இந்திய காங்கரஸ் கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு எம்.பி. பதவியை பறித்த ஒன்றிய பாஜகவினரை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திருச்சி ஜங்சன்…
நன்கொடை
திருவரங்கம் பெரியார் பெருந் தொண்டர் ச.திருநாவுக்கரசு அவர் களின் 60 ஆவது பிறந்த (16.4.2023) நாள் மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! நன்றி!- - - - -திருச்சி மாநகர கழக மேனாள் தலைவர் -…
திராவிடர் தொழிலாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்:
18.04.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிஇடம்: பெரியார் படிப்பகம் திருவெறும்பூர் திருச்சி, தலைமை: மு.சேகர், செயலர், திராவிடர் கழக தொழிலாளரணி, முன்னிலை: அ.மோகன், தலைவர், திராவிடர் கழக தொழிலாளரணி, வீரையன், தலைவர், விவசாயத் தொழிலாளர் அணி,பேரவை செயலாளர்கள்: சிவகுரு நாதன்,க.குருசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள்பொருள்: மே…
