கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவில் 573 பேரிடர் நிகழ்வுகளில் 1.3 லட்சம் பேர் பலி : அய்.நா. தகவல்
புதுடில்லி, மே 23 சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நேற்று (22.5.2023) தொடங்கியது. அதில் தாக்கல் செய்வ தற்காக, அய்.நா. அமைப்பான உலக வானிலை ஆராய்ச்சி துறை ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 1970-ஆம்…
கழிவுநீர் தொட்டிகள் தூய்மைப் பணியில் உயிரிழப்பு அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைசென்னை,மே23- கழிவுநீர் சுத்தி கரிப்பு பணியின்போது இனி எந்த வொரு இறப்பும் நேரக்கூடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி நினைவு நாள் [23.5.1981]
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மறுக்க முடியாத பாடலா சிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவு கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளை பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981). இளம் வயதிலேயே பெற் றோரை இழந்த…
தொழிலாளர்கள்பற்றி தந்தை பெரியார் வடிக்கும் கண்ணீர்
பொதுவாக தொழிலாளர்கள் பற்றி மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தந்தை பெரியார் பார்க்கும் பார்வைக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. தந்தை பெரியார் இதோ கூறுகிறார்."தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள் தான் எனக்கு…
இரண்டு வகைச் சீர்திருத்தம்
சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள், 'மூலம்' என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று கண்டறிந்து, அந்தச்…
ஆட்சியரிடம் புத்தகங்கள் வழங்கிய பெரியார் பிஞ்சுகள்
மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களிடம், தந்தை பெரியார் அவர்களின் "பெண் ஏன் அடிமை ஆனாள்", "இனி வரும் உலகம்", தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய "அய்யாவின் அடிச்சுவட்டில்" ஆகிய புத்தகங்களை, பெரியார் பிஞ்சுகள் பு.கா. யாழிசை மொழி,…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
காரைக்குடியை சேர்ந்த பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கள் வெளியான "Home land" என்ற ஆங்கில பத்திரிகையின் குறிப்புகள் 1957 முதல் 1961 முடிய 131 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பினை காரைக்குடி மாவட்டக் கழக…
நன்கொடை
தஞ்சை பிள்ளையார்பட்டி கவிஞர் பொ.கு.சிதம்பரநாதன் நினைவு நாளை (25.5.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500அய் சி.கலைமணி (வாழ்விணையர்), சி.சுதா கரன் (மகன்) தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.அஞ்சுகம் சந்துரு, சென்னை திலகம் கண்ணன் ஆகியோர் வழங்கி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறைச்…
பெரியார் விடுக்கும் வினா! (984)
பணக்காரனாக இருந்தாலும், பார்லிமெண்டு மெம்பர் - சட்டசபை உறுப்பினராக இருந்தாலும், அறிவுள்ள திறமைசாலியாக இருப்பினும், ஜமீன்தார் ஆனாலும் எவரும் மனுதர்மப்படி - இந்து லாப்படி - சட்டப்படி சூத்திரர்கள்தான், பஞ்சமர்கள்தான் - பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்தான் - இந்த நிலைமையை ஒழிக்க…
