சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிம்யின் வாங்க் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்…
இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் பாராட்டு
சென்னை,மே24 - இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,நேற்று வெளியான இந்திய குடிமைப் பணித் தேர்வில் கொளத்தூரைச்…
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்கள் பெண்களே!
சென்னை, மே 24 - அய்ஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வில் தேசிய அளவில் 933 பேர் வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர். தமிழ்நாடு அளவில் முதலிடத்தை சென்னையை சேர்ந்த ஜீ ஜீ என்ற பட்டதாரி பெண் பிடித்துள்ளார்.நாட்டில் அய்ஏஎஸ்,…
வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் – தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, மே 24 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:-மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த் தொற்று போன்ற நேரங்களில் அவசரகாலப்…
உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 4 முறை கூட்டங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 24 - உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 4 முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் விதமாக, அந்த அமைப்புகளின்…
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் முனைவோரை தமிழ்நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் நமது முதலமைச்சர் வெற்றி பெறுவார்!
தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்‘திராவிட மாடல்' அரசு இந்தியாவுக்கே வழிகாட்டும்!தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ‘திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் உறுதியாக வெற்றி பெறுவார் - அவருக்கு நமது வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
தோப்புக்கரணம்- எண்ணிக்கிங்க!
'துக்ளக்' 31.5.2023ஏன் இப்படிக்கூடப் போடலாமே!எதற்கெடுத்தாலும் மதவாதம் பேசியது தப்பு - தப்பு - முதல் தோப்புக் கரணம்?ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று ஏதோ உளறித் தொலைத்து விட்டேன் - அதற்காக இன்னொரு தோப்புக்கரணம்.ஆண்டு ஒன்றுக்கு 2…
தணிகை வழக்குரைஞர் மா. மணியின் “மா.மணி இல்லம்” – தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
தணிகை வழக்குரைஞர் மா. மணி - ம. பத்மாவதி ஆகியோரின் "மா.மணி இல்ல"த்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மா. அம்பிகா, தே.தாமினி, தே. யுவராஜ், ம. பகுத்தறிவு, க. தேவராசன், ம. பிரபாகரன், ந.முல்லை, ம. விடுதலை, பி.…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
72ஆவது பிறந்த நாள் காணும் குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன் - ஈஸ்வரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (அரக்கோணம் - 22-5-2023)காஞ்சிபுரம் டி.ஏ.ஜி. அசோகன் பிறந்த நாளையொட்டி அசோகன் - சாந்தி இணையருக்கு தமிழர் தலைவர்…
உலக அளவில் கரோனா வைரசால் பாதிப்பு
வாஷிங்டன், மே 23 உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 90 லட்சத்து 22 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரத்து 165 பேர் சிகிச்சை பெற்று…
