பெண் நீதிபதிகளின் உடைகளில் மாற்றம் வருமா?

திருவனந்தபுரம், மே 24 53 ஆண்டு ஆடைவிதியில் மாற்றம் வேண்டும், நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என கேரள நீதிமன்ற பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தற்போது பெண் நீதிபதிகள், நீதிமன்றத்தில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற மேலங்கி…

Viduthalai

கோவில்களில் “பிரசாதமாக” கஞ்சாவா?

புவனேஸ்வர், மே 24 ஒடிசாவின் அனைத்து 30 மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, மாநிலத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன் பாட்டை தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இத னால், புதிய சர்ச்சை…

Viduthalai

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் குழப்பம்!

புதுடில்லி, மே 24 தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழைமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. கடந்த 2020ஆ-ம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட் டினார்.…

Viduthalai

“தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” – ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ஈரோடு, மே 24 பொது மக்களின் குறைகளைத் தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன் என ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் புதிய ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  ஈரோடு…

Viduthalai

திராவிடக் குரல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆரியர்களின் நலனுக்காக உள்ளது என்று கூறிய சித்தராமையாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பதில் கூறிய பசவராஜ் பொம்மை "இங்கு அனைவருமே இந்தியர்கள்தான். ஆரியர், திராவிடர் என்று யாரும் இல்லை. முதலில் சித்தராமையா தான் ஆரியரா? திராவிடரா?…

Viduthalai

எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!

ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும், அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயம். யாருடைய அபிப்பிராயத்தையும் - எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமை உண்டு.('குடிஅரசு' -…

Viduthalai

திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரை

 நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்தாலும் -ஆசிரியர் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் - அதிலிருந்து எப்பொழுதும் மாறாதவர்கள்!தாம்பரம், மே 24  தந்தை பெரியார் அவர்களின் வழியில் நாங்கள் வந்தாலும், ஆசிரியர் அவர்கள் காட்டும் வழியில்தான் இன்று…

Viduthalai

கோயில் திருவிழா கூத்து: பட்டாசுகள் வெடித்து இருவர் பலி!

தருமபுரி, மே 24- தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசு கள் வெடித்துச் சிறுவன் உட்பட 2 பேர் பலி யாயினர். தருமபுரி மாவட்டம் சிந்தில்பாடி அருகே சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றதாம். இதில் நேற்று (23.5.2023) இரவு…

Viduthalai

பணப் புழக்கம்!

மோடி ஆட்சியில் ரூ.500, ரூ.1000 பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியப் பொரு ளாதாரத்தில் ரொக்கப் பணமாக இருந்த தொகை ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி.இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?இரண்டு மடங்கு அதிகமானது; ரூ.35 லட்சம் கோடியாக அதிகரித்…

Viduthalai

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.புறக்கணிக்கும் கட்சிகளின் பட்டியல் வருமாறு:காங்கிரஸ், திமுக, டிஎம்சி, அய்க்கிய ஜனதா…

Viduthalai