கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, மே 24 - கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ( 23- 5 -2023) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலை மையில் நடைபெற்றது.இக்கூட்டம் கிருட்டினகிரி மாவட்ட தலைவர்…
நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு
சென்னை, மே 24 - அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித் தார்.நீட் தேர்வு விலக்கு மசோதா நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்…
BRF (Bioscience Research Foundation) – ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடம் திறப்பு விழா – வேந்தர் டாக்டர் கி.வீரமணி வாழ்த்து
திருவள்ளூர் மாவட்டம் செங்காடு - BRF (Bioscience Research Foundation)ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். நிறுவன மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை வரவேற்று பொன்னாடை அணிவித்தார். …
பிஜேபிக்கு எதிரான கூட்டணி – புதிய திருப்பம்
புதுடில்லி, மே 24 கடந்த 2018-இல் மத சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கருநாடகாவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அந்த விழாவில் பெரும் பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். இதேபோன்ற ஒரு காட்சி கடந்த 20-ஆம் தேதி…
கருநாடக மாநில சட்டப்பேரவைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
பெங்களூரு,மே 24 - கருநாடக மாநில சட்டப் பேரவைத் தலைவராக யு.டி.காதர் பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் யு.டி.காதர் இன்று (24.5.2023) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். யு.டி.காதரை பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். கருநாடக முதலமைச்சர் சித்தராமையா,…
சென்னை உயர்நீதிமன்றதில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை, மே 24 - மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நேற்று (23.5.2023) பதவியேற்று கொண்டனர்.மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த…
பெயர் சூட்டல்
சிங்கப்பூர் க. பூபாலன் - பர்வீன்பானு ஆகியோருக்கு 16.5.2023 அன்று பிறந்த இரண்டாவது மகனுக்கு நிலவன் என்ற பெயரை தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோர் சூட்டினர். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக சிங்கப்பூர் க.…
“அண்ணா”
ஜீ தமிழ் (ZEE TAMIL) தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் தொடரின் பெயர் “அண்ணா”. அதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த அண்ணாவின் பெயரில் ‘பட்டை’ அடித்து பெயர் வெளியிடப்படுவது, சரியல்ல. - குடந்தை கருணா
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு
புதுடில்லி, மே 24 மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார். டில்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம்…
கோயில் தீ மிதி விழாவின் யோக்கியதை இதுதான்?
பெரம்பூர், மே 24 - வியாசர்பாடியில் நடந்த தீமிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட னர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்றனர்.கல்லூரி…
