‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம்-வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் – வித்தைகளை நடத்தும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எசிற்குப் புரியாது! புதியதோர் மக்களாட்சியை, மதச்சார்பற்ற, ஜனநாயகமாக ஆக்கிட தமிழ்நாடு காட்டும் வழியை அனைத்து இந்தியாவும் பின்பற்றும்!

‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம் வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் வித் தைகளை நடத்தும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எசிற்குப்  புரியாது! கொள்கை லட்சியம் என்பது வருணாசிரம ஒழிப்பு, ‘அனை வருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை,…

Viduthalai

பெண்களை அடிமைப்படுத்துங்கள் என்று கூறும் ராமாயண சுலோகத்தை கிழித்து எறிந்து முன்னுக்கு வந்த பெண்கள்

தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு, மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது, இவர்களைக் கண்காணித்துகொண்டே இருக்கவேண்டும்  அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது.- ராமாயணம் - சுந்தரகாண்டம் (அங்|3|) ஆனால், நடந்து முடிந்த ஒன்றிய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் இந்தியாவில் முதல்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: கலைஞர் நூற்றாண்டில் மனதை விட்டு அகலாத கலைஞருடனான நினைவு எது?                                         …

Viduthalai

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது பார்ப்பனர்களின் விஷமப்பிரச்சாரத்திற்கு தீனி போட்டதாகிவிடும் என்பதை உணர்ந்த பெரியார் அவர்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 14.5.1953…

Viduthalai

டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படம்

ஜார்க்கண்டில் உள்ள தாமோதர் அணையில் கட்டப்பட்ட புதிய நீர் மின் நிலையத்தின் முதல் மதகை சன்ந்தல் பழங்குடியினப் பெண் புத்தானியின் கைகளால் திறந்துவைத்த நேரு (1959) - டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படம்

Viduthalai

பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடமும், திருச்சி, மதுரை நகரங்கள் அடுத்து அடுத்து வந்தன.  இந்த நிலையில் 2023-2024 கல்வி ஆண்டு கல்லூரிகள் துவங்க இருக்கும் நிலையில் வியூபோர்ட் என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை…

Viduthalai

பகுதிநேர வேலை மோசடி – எச்சரிக்கையுடன் இருங்கள்!

இணைய வழியில் பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதிப்பதாகத் தொடர்ந்து தினமும் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டே இருந்தார். அதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது தினசரி 500 ரூபாய், 1000 ரூபாய் சம்பாதிப்பதாகப் பெருமிதமாகக் கூறினார்.என்னையும் அதில் இணைந்து சம்பாதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர்…

Viduthalai

உ.பி.வாசிகள் கடவுள் படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம்

உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசு அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் மாடிப்படியில் குட்கா எச்சிலைத் துப்பி அசிங்கம் செய்தார்கள் அரசு அதிகாரிகள் மாடிப்படி சுவர்களில் கடவுள் படங்களை அமைத்தார்கள் ஆனால், உ.பி.வாசிகளோ அந்த படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம் செய்கிறார்கள்..!

Viduthalai

தலை முடி நரைப்பது ஏன்? அமெரிக்க விஞ்ஞானிகளின் விளக்கம்!

தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்க தொடங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். முடி நரைப்பதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த செல்கள் முதிர்ச்சியடையும்போது அவை மெலனோசைட்ஸாக…

Viduthalai

செயலிழந்த உடல் உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி

ஜெனிவாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செயலிழந்த உடலுறுப்புகளுக்கு தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தொட்டுணரும் திறன்கொண்ட செயற்கை உறுப்புகளை உருவாக்கும் புதிய கண்டுபிடிப்பாக அது கருதப்படுகிறது.பாப்ரிஸியோ பிடாடி  (Fabrizio Fidati) தனது வலக்கையில் சூட்டை அல்லது குளிர்ச்சியை உணர்ந்து ஏறத்தாழ 25…

Viduthalai