சாலை ஆய்வாளர் பணிக்கு அய்டிஅய் முடித்தவர்கள் தகுதியானவர்கள் மதுரை உயர் நீதிமன்றம் ஆணை
மதுரை, ஜூன் 13 - சாலை ஆய்வாளர் பணிக்கு அய்டிஅய் படித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்…
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி பத்தாயிரம் மெகா வாட்டாக அதிகரிப்பு
சென்னை, ஜூன் 13 - தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள் ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் பல் வேறு சிறப்பு திட்டங்களை…
இணைய தகவல் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் பெண்களே
பணம், சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை ஒருவருடைய அனுமதி இல்லா மலேயே ஏமாற்றி பறிக்கும் செயல்கள் நம்மைச் சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அகப்பட்டுக்கொள்ளலாமல் பாதுகாப் பாக இருப்பதற்கான சில வழிகளை பார்க்கலாம்.நாம் பயன்படுத்தும் கணினி, அலைபேசி உள்ளிட்டவற்றை தகுந்த…
நீச்சல் பயிற்சியும் பெண்களும்
உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி நீச்சல் ஆகும். எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணி கள், குழந்தைகள் என அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சல் பிரதானமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு அய்ந்து…
காஞ்சி தமிழ் மன்றம் – மகளிர் மட்டும் பங்கேற்று உரை!
காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 11.6.2023 அன்று மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் மூன்றாம் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் திருக்குறள் கூறி பொருள் சொல்லப்பட்டது. உ.க.…
தமிழ்நாடு முதலமைச்சரின் கணிப்புப்படி நாற்பதும் நமதே! யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது!
* ஒன்றிய அரசு - தமிழ்நாட்டிற்கு சாதித்தது என்ன?* நமது முதலமைச்சரின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதில் என்ன?தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாற்பதும் நமதே என்கிறார் நமது முதலமைச்சர்.…
விடுதலை சந்தா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் குமரி மாவட்டம் ஈத்தாமொழி எஸ்.தாமோதரன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா!
குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செந்தில் வேல் - மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழாவை 9.6 .2023 அன்று காலை 11 மணி அளவில் அப்பியம்பேட்டையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)"குமரமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கிறோம்" என்ற பெயரில் பக்தர்களிடம் கட்டணக் கொள்ளையா?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். பொதுவுடைமைவாதிகள் வர்க் கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது என்பார்கள். கோயில் களில் நடக்கும்…
இயக்கத்தின் வலிமை!
"பெரியாரியல் பயிற்சிப் பட்ட றைகள்" தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருகின்றன! அதனையொட்டி 10.06.2023, சனிக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. பெரும் திரளாக 95 மாணவர்கள் கலந்து கொண்டனர்!இந்நிகழ்வில் சமூகநீதி வரலாறு எனும் தலைப்பில் உரையாற்ற வந்த திராவிடர் கழக மாநில வெளியுறவுத்…
