மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 5

செந்தமிழில் வாழ்த்துகின்ற"பொங்கலோ பொங்கல்" இருக்க...செத்த மொழி சமஸ்கிருத மந்திரம் எதற்கு?

Viduthalai

இலக்கியத்தில் – தை மாதத்தின் சிறப்பு

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.“தைத் திங்கள் தண்கயம் படியும்”  - நற்றிணை“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை“தைஇத் திங்கள் தண்கயம்…

Viduthalai

மகிழும் நாள்

- நடிகவேள் எம்.ஆர்.ராதாபொங்கல். திராவிடர் திருநாள். ஆம். உழைத்த உழைப்பின் பயனைக் கண்டு குதூகலிக்கும் நன்னாள். தன்னுடன் ஒத்துழைத்த மாடுகளுக்கும் மாலையணிவித்து நன்றி காட்டி மகிழும் நாள்.பானையில் பொங்கி - அதைக் கண்டு மனதில் மகிழ்ச்சி பொங்கிய நாள்கள் மறைந்துவிட்டன. இனி…

Viduthalai

தமிழர் திருநாள் (பொங்கல் விழா)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்!கொணர்கவே புதிய செந்நெல்குன்றாக என்றார் ! பெண்கள்அணிகள், பொன் னாடை யாவும்அழகாகக் குவிக்க என்றார் !மணமலர்…

Viduthalai

திராவிடம் உயர வேண்டுமானால்…!

திராவிடர் உயர வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால் நீங்கள் திராவிடர் கழகத்தைத் தான் பின்பற்றி நடக்க வேண்டுமே ஒழிய வடக்குத் திக்கை எதிர் பார்த்தால் கைலாயத்திற்குத் தான் வழி காட்டப்படும். எனவே, காங்கிரஸ் திராவிடத் தோழர்களும் திராவிடர் கழகத்தின் கோட்பாடுகளை…

Viduthalai

முன் காலத்தில் ‘தை’ பிறப்பே ஆண்டுப் பிறப்பு

டாக்டர் மு.வரதராசனார்இன்று ‘பொங்கல்’ என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக்…

Viduthalai

பொங்கல் புது நாள்

பொங்கல் புது நாள் இந்த மாதம் பதினான்காம் நாள் புதன்கிழமை. இப்புது நாளிலே திராவிடத் தமிழ்த் தோழர்களுக்கு நமது வாழ்த்து உரியதாகுக! என நாம் வாழ்த்துக் கூற முன்வரவில்லை. திராவிடா! வாழ முயற்சி செய்! ஓய்வின்றி முயற்சி செய்! இன்பவுணர்ச்சி பொங்க…

Viduthalai

உழவர் திருநாள் சிந்தனை

பார்ப்பனரும் உழவுத் தொழிலும்         1931ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பார்ப்பனர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால் அவர்களை பார்ப்பனர் சமூகத்தினர் தங்கள் ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தனர். சங்கராச்சாரியார் அப்பகுதிக்கு வந்திருந்தபோது விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த பார்ப்பன…

Viduthalai

பொங்கல் வாழ்த்து

  தந்தை பெரியார்

Viduthalai